ஆயருடனான சந்திப்பு
யாழ். மறைமாவட்டத்தில் பணிகளை ஆரம்பிக்கவுள்ள சொமஸ்கன் சபை அருட்தந்தையர்கள்; மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் 24ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் சபையின் மாகாண முதல்வர் அருட்தந்தை அக்னல்…
