Author: admin

ஆயருடனான சந்திப்பு

யாழ். மறைமாவட்டத்தில் பணிகளை ஆரம்பிக்கவுள்ள சொமஸ்கன் சபை அருட்தந்தையர்கள்; மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் 24ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் சபையின் மாகாண முதல்வர் அருட்தந்தை அக்னல்…

மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 25ஆம் திகதி புதன்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி…

யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான மாதாந்த கூட்டம்

யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான மாதாந்த கூட்டம் 26ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செபமாலை தியானம், நற்கருணை வழிபாடு, கருத்துரை என்பவற்றுடன்…

மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப்பட்டறை

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவதலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப்பட்டறை கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தில் பணியாற்றும் அருட்தந்தை ஜெராட் அவர்கள்…

மாணவர்களுக்கான உள நலம் தொடர்பான கருத்தமர்வு

மண்டைதீவு றோ.க வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான உள நலம் தொடர்பான கருத்தமர்வு 24ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. சேவியர் சுவைனஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வை யாழ். அகவொளி…