யாழ் புனித மரியன்னை பேராலய ஆயர் யஸ்ரின் மண்டப திறப்புவிழா
யாழ் புனித மரியன்னை பேராலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த மண்டப கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 14ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…