Author: admin

தேசிய மறையாசிரியர் தேர்வு

தேசிய மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட தேசிய மறையாசிரியர் தேர்வு கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மறைமாவட்ட ரீதியாக இலங்கையின் பல பாகங்களளிலும் நடைபெற்றது. முதலாம் இரண்டாம் மூன்றாம் பிரிவுகளை உள்ளடக்கி நடைபெற்ற இத்தேர்வு யாழ். மறைமாவட்டத்தில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி,…

கரவெட்டி புனித அந்தோனியார் பந்தி புனித வின்சன் டி போல் சபை வருடாந்த பொதுக்கூட்டம்

கரவெட்டி புனித அந்தோனியார் பந்தி புனித வின்சன் டி போல் சபை வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை கரவெட்டி திரு இருதய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. கரவெட்டி பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு.…

ஆயருடனான சந்திப்பு

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிளறேசியன் சபை அருட்தந்தை அருள்றாஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 07 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை…

மறைக்கல்வி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு

யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை கஜீஸ்காந்த் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…