Author: admin

மறைமாவட்ட சிறிய குருமட மற்றும் துறவற சபை அதிபர்களுக்கான தொடர் உருவாக்க பயிற்சி

இலங்கை ஆயர் பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட சிறிய குருமட மற்றும் துறவற சபை அதிபர்களுக்கான தொடர் உருவாக்க பயிற்சி கடந்த 13,14,15ஆம் திகதிகளில் கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் நடைபெற்றது. இறை அழைத்தல் ஆணைக்குழுவிற்கு பொறுப்பான கண்டி மறைமாவட்ட ஆயர்…

டிராகன் படகுப் போட்டி

பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட எட்டாவது டிராகன் படகுப் போட்டி கடந்த 14,15,16ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பிரதேசத்தில் நடைபெற்றது. 15வரையான அணிகள் பங்குபற்றிய இப்போட்டியில் நெடுந்தீவு மகா வித்தியாலய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதலாமிடங்களை பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பறினர். நெடுந்தீவு…

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர் அமைப்பினருக்கான ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர் அமைப்பினருக்கான ஒன்றுகூடல் கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி றெக்னோ அவர்களின் தலைமையில்…

யாழ். மறைமாவட்ட நற்கருணைப் பணியாளர்களுக்கான சிறப்பு தியானம்

யாழ். மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் நற்கருணைப் பணியாளர்களுக்கான சிறப்பு தியானம் கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆயர் இல்ல சிற்றாலயத்தில்நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை தியானமும் மறைமாவட்ட ஆயர்…

தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை சாள்ஸ் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் ஜெகின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடந்த கால…