Author: admin

வலைப்பாடு பங்கு மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வு

தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 15ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவ்வாரம் முழுவதும் மாணவர்களுக்கான மறையறிவு போட்டிகள் இடம்பெற்றதுடன்…

ஜனாதிபதி தேர்தல்

இலங்கை நாட்டின் 9வது ஜனாதிபதித் தேர்தல் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற்ற இத்தேர்தலில் 38 பேர் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்டதுடன்…

கள அனுபவ பயிற்சி

கொழும்பு AQUINAS உயர் கல்லூரியில் உருவாக்க பயிற்சி பெற்றுவரும் அருட்சகோதரிகள் அன்பிய வாழ்வு தொடர்பான கள அனுபவ பயிற்சியை பெறும் நோக்கோடு யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு பேராலயம் மற்றும் குருநகர் பங்குகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். அருட்தந்தை ரவிச்சந்திரன்…

மறைப்பாடசாலை பாடநூல் தொடர்பான இரண்டாவது ஆலோசனை சபைக் கூட்டம்

யாழ்ப்பாணம் மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மறைப்பாடசாலை மாணவர்களின் மறை அறிவை மேம்படுத்தும் நோக்கோடு அதற்கான பாடநூல் தயாரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான இரண்டாவது ஆலோசனை சபைக் கூட்டம் கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. மறைக்கல்வி நிலைய…

இளையோருக்கான வதிவிடப்பயிற்சி பட்டறை

புத்தளம், வவுனியா, இளவாலை, யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்ற இளையோரை இணைந்து முன்னெடுக்கப்பட்ட வதிவிடப்பயிற்சி பட்டறை கடந்த 15,16,17ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் றக்கா வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலாமுற்றத்தில் நடைபெற்றது. யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் சபை சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட…