வலைப்பாடு பங்கு மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வு
தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 15ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவ்வாரம் முழுவதும் மாணவர்களுக்கான மறையறிவு போட்டிகள் இடம்பெற்றதுடன்…
