ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.
யாழ். மறைமாவட்ட குருவாகிய அருட்தந்தை றேஜிஸ் ராஜநாயகம் அவர்கள் கடந்த 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்தந்தை அவர்கள் கிளிநொச்சி, நாரந்தனை, புதுக்குடியிருப்பு, மன்னார் விடத்தல் தீவு ஆகிய பங்குகளில் பங்குப் பணியாற்றியுள்ளதுடன் நீண்ட காலமாக யாழ். பல்கலைக்கழக ஆன்மீகக்…