Author: admin

யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான மாதாந்த கூட்டம்

யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான மாதாந்த கூட்டம் 26ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செபமாலை தியானம், நற்கருணை வழிபாடு, கருத்துரை என்பவற்றுடன்…

மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப்பட்டறை

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவதலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப்பட்டறை கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தில் பணியாற்றும் அருட்தந்தை ஜெராட் அவர்கள்…

மாணவர்களுக்கான உள நலம் தொடர்பான கருத்தமர்வு

மண்டைதீவு றோ.க வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான உள நலம் தொடர்பான கருத்தமர்வு 24ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. சேவியர் சுவைனஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வை யாழ். அகவொளி…

“கொன்சாலஸ் கிண்ணம்” உதைபந்தாட்ட சுற்றுத்தொடர்

வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு யெகமீட்பர் விளையாட்டுக்கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட “கொன்சாலஸ் கிண்ணம்” உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டி பங்குத்தந்தை அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் தலைமையில் கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வலைப்பாடு யெகமீட்பர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. வலைப்பாடு…

தர்மபுரம் பங்கில் முதல்நன்மை அருட்சாதனம் பெறவுள்ள பிள்ளைகளுக்கான பாசறை

தர்மபுரம் பங்கில் முதல்நன்மை அருட்சாதனம் பெறவுள்ள பிள்ளைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு 28ஆம் திகதி சனிக்கிழமை இன்று தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பாசறை நிகழ்வில் வியாகுல அன்னை மரியின்…