திருத்தந்தையின் மறைபரப்பு சபை இயக்குநர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான செயற்திட்ட கூட்டம்
திருத்தந்தையின் தேசிய மறைபரப்பு சபையால் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட இயக்குநர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான வருடாந்த செயற்திட்ட கூட்டம் 08, 09ஆம் திகதிகளில் குருநாகல் கரித்தாஸ் ஜெனசெத்த நிறுவனத்தில் நடைபெற்றது. தேசிய இயக்குநர் அருட்தந்தை பசில் றொகான் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…
