Author: admin

மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களுக்குமான சிறப்பு நிகழ்வு

குளமங்கால் புனித சவேரியார் ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைக்கல்வி வகுப்புகளுக்கு மாணவர்களின் வருகையை அதிகரித்து மாணவர்கள் மறையாசிரியர்களுக்கிடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின்…

புதிதாக அமைக்கப்பட துணை ஆலயம்

மன்னார் மறைமாவட்டம் மடுவீதி சிந்தாத்திரை அன்னை பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த துணை ஆலயமான புனித அந்தோனியார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை நற்கருணைநாதர் சபையை சேர்ந்த அருட்தந்தை மங்களதாஸ் அவர்களின்…

பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 13 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

முதல்நன்மை அருட்சாதனம்

நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 13 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

அல்லைப்பிட்டி வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 12 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.