இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களகத்தால் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்
தவக்கால பக்தி இசைகளான பசாம், புலம்பல், வியாகுல பிரசங்கம் மற்றும் ஒப்பாரி என்பவற்றை இலங்கையிலுள்ள உலக மரபுரிமைகளாகப் பிரகடணப்படுத்தும் நோக்கில் இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களகத்தால் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க…