Author: admin

கரவெட்டி பங்கு மறைக்கல்வி வார திருயாத்திரை

தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு கரவெட்டி பங்கில் மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருயாத்திரை கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் மறையாசிரியர்களும் மன்னார் மறைமாவட்டத்திற்கு சென்று…

பரந்தன் பங்கு மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வுகள்

தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு பரந்தன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 15ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை அங்கு நடைபெற்றன. மறை வளர்த்து இறையரசை உணர்வோம் என்ற கருப்பொருளில் பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

பண்டத்தரிப்பு பங்கு மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு

பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு 22ஆம் திகதி கடந்த ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் வழிநடத்ததலில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித பற்றிமா அன்னை திருத்தலத்தில் காலைத் திருப்பலியும் தொடர்ந்து கள அனுபவ…

குமுழமுனை பங்கு மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள்

தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு குமுழமுனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவிலிய விளையாட்டுக்கள், முதியோர் சந்திப்பு, தீப்பாசறை, திரைப்பட காட்சிப்படுத்தல்,…

வலைப்பாடு பங்கு மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வு

தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 15ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவ்வாரம் முழுவதும் மாணவர்களுக்கான மறையறிவு போட்டிகள் இடம்பெற்றதுடன்…