இறம்பைக்குளம் பங்கு இளையோருக்கான ஆன்மீக வலுப்படுத்தல் கருத்தமர்வு
இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டம் இறம்பைக்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான ஆன்மீக வலுப்படுத்தல் கருத்தமர்வு கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டலிமா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…