Author: admin

இறம்பைக்குளம் பங்கு இளையோருக்கான ஆன்மீக வலுப்படுத்தல் கருத்தமர்வு

இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டம் இறம்பைக்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான ஆன்மீக வலுப்படுத்தல் கருத்தமர்வு கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டலிமா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

தாளையடி – செம்பியன்பற்று பங்கு மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வு

தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு தாளையடி – செம்பியன்பற்று பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமாகி 22ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் ஆதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 16ஆம் திகதி திங்கட்கிழமை திருத்தந்தையின் கொடியேற்றலுடன்…

நவாலி புனித பேதுருவானவர் ஆலய மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு

தேசிய மறைக்கல்வி தினத்தை சிறப்பித்து நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன. இந்நிகழ்வில்…

புதுமடம் கர்த்தர் ஆலய மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு

தேசிய மறைக்கல்வி தினத்தை சிறப்பித்து புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 22ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி கொடியேற்றப்பட்டு திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில்…

முகமாலை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா

முகமாலை புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 12ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணவிழா இடம்பெற்றது. திருவிழா…