Author: admin

இளவாலை புனித றீற்றம்மா ஆலய திருவிழா

இளவாலை புனித றீற்றம்மா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 23ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

இளவாலை புனித யூதா ததேயு ஆலய திருவிழா

இளவாலை புனித யூதா ததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 03ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. சித்திரை மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை…

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச்சடங்கு திருவழிபாட்டு நிகழ்வு

இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச்சடங்கு திருவழிபாட்டு நிகழ்வு திருத்தந்தையர்களுக்குரிய இறுதித் திருச்சடங்குகள் நிறைவேற்றும் சட்டவிதிகளின்படி 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கர்தினால்கள் அவையின் தலைவர் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்களின் தலைமையில் வத்திக்கான் புனித போதுரு வளாகத்தில்…

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கல்லறை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் ஏற்கனவே எழுதி வைத்துள்ள அவரின் விருப்பப்படி வத்திக்கானுக்கு வெளியே ஏறக்குறைய 5 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படது. “என் வாழ்நாள் முழுவதும், ஓர் அருள்பணியாளராகவும், ஆயராகவும்…

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓர் இறை மனிதராக வாழ்ந்தார்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓர் இறை மனிதராக வாழ்ந்தாரென உரோமையிலுள்ள அனைத்துலக இயேசு சபைத் தலைவர் அருள்பணியாளர் அர்த்துரோ சோசா அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை உரோமையிலுள்ள இயேசு சபைத் தலைமையகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவ்வாறு…