உலக அமைதி தின நிகழ்வு
அமலமரித்தியாகிகள் சபையின் நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட உலக அமைதி தின நிகழ்வு புரட்டாதி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் OBTEC நிலையத்தில் நடைபெற்றது. பணியக இயக்குனர் அருட்தந்தை ஜீவரட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி…
