Author: admin

கணித பாட கருத்தமர்வு

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனம் கரித்தாஸ் கொரியாவின் அனுசரணையில் வறிய மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்டத்தின் கீழ் ஒருதொகுதி மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி வருகின்றது. இச்செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட க.பொ.த சாதரணதர மாணவர்களுக்கான கணித பாட கருத்தமர்வு…

திருக்குடும்ப சபை நிறுவுனரின் 231ஆவது பிறந்த தின நிகழ்வு

மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் திருக்குடும்ப அருட்சகோதரிகளால் முன்னெடுக்கப்பட்ட திருக்குடும்ப சபை நிறுவுனர் அருட்தந்தை பீற்றர் பியன்வெனு நோ அய் அவர்களின் 231ஆவது பிறந்த தின நிகழ்வு கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின்…

சிறப்பு கருத்தமர்வு

இல்லற வாழ்வில் இணைந்து 15 வருடங்களுக்குட்பட்ட தம்பதியினருக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட்…

சந்தை நிகழ்வு

யாழ். புனித மரியன்னை பேராலய புனரமைப்பு பணிகளுக்கான ஒரு தொகுதி நிதி சேகரிப்பை நோக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேராலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள்…

மறைக்கல்வி மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மறைக்கல்வி மாணவர்களை ஊக்கப்படுத்தி குமுழமுனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து…