Author: admin

இளவாலை புனித யாகப்பர் ஆலய திருவிழா

இளவாலை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. நற்கருணைவிழா…

வலித்தூண்டல் புனித அன்னம்மாள் ஆலய 175ஆவது ஆண்டு யூபிலி திருவிழா

வலித்தூண்டல் புனித அன்னம்மாள் ஆலய 175ஆவது ஆண்டு யூபிலி திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா…

செம்மணிப் புதைகுழி தொடர்பாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை

பலவிதமான வாக்குறுதிகளுடன் பதவிக்குவந்து தொடர்ந்தும் புதுப்பித்த வாக்குறுதிகளையே வழங்கிக்கொண்டிருக்கும் தற்போதைய அரசின் செயற்பாடு “பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை” என உள்ளதென யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு செம்மணிப் புதைகுழி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. செம்மணிப் புதைகுழி…

கூட்டொருங்கியக்க உலக ஆயர்கள் பேரவையின் பொதுச்செயலர் இலங்கைக்கு மேய்ப்புப்பணி விஜயம்

கூட்டொருங்கியக்க உலக ஆயர்கள் பேரவையின் பொதுச்செயலர் பேரருட்தந்தை மாறியோ கருதினால் கிரேக் அவர்கள் இலங்கை நாட்டிற்கான மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டு யூலை மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு பேரருட்தந்தை மாறியோ கருதினால்…

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரிக்கு வருகை

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் திரு. எரிக் வால்ஸ் அவர்கள் இலங்கை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் யூலை மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரிக்குச்சென்று அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் பங்குகொண்டுள்ளார். கனடா…