நாவாந்துறை பங்கில் கரோல் வழிபாடு
நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட கரோல் வழிபாடு மார்கழி மாதம் 11ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை புனித பரலோக அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை டினூசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித…
