நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய திருப்பாலத்துவசபை தின, பீடப்பணியாளர் தின சிறப்பு நிகழ்வுகள்
திருப்பாலத்துவசபை தின சிறப்பு நிகழ்வு நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பாலத்துவசபை ஊக்குவிப்பாளர் திரு றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை…
