கெத்சமனி காண்பியக் கலைக்காட்சி
ஓவியர் சுசிமன் நிர்மலவாசன் அவர்களின் சித்திரங்களை உள்ளடக்கிய கெத்சமனி காண்பியக் கலைக்காட்சி ஆவணி மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகி புரட்டாதி மாதம் 01ஆம் திகதி வரை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய…