Author: admin

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மருத்துவ பொருட்கள் கையளிப்பு

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிகளை வழங்கி வரும் நிலையில் அவர்களின் மருத்துவ தேவையைக் கருத்தில் கொண்டு, மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் ஒரு தொகுதி மருத்துவ பொருட்களை வழங்கியுள்ளார்.…

வானவில் ஊற்று சிறுவர் கழக பிள்ளைகளின் குடும்பத்தினருக்கான உதவி

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச சபைக்குட்பட்ட முத்தையன்கட்டு இடதுகரையில் இயங்கிவரும் வானவில் ஊற்று சிறுவர் கழகத்தில் கல்வி பயின்றுவரும் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு ஒரு தொகுதி உதவிப்பொருட்கள் 10ஆம் திகதி கடந்த புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கழக ஸ்தாபக இயக்குநர்…

இலங்கை கிறிஸ்தவ மத அலுவலகள் திணைக்கள பரிசளிப்பு

இலங்கை கிறிஸ்தவ மத அலுவலகள் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நத்தார் தபால் முத்திரை சித்திரப்போட்டி மற்றும் கரோல் பாடல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு மார்கழி மாதம் 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பொறளை புனித அலோசியஸ் சிறிய குருமடத்தில்…

குருநகர் பங்கின் புனித சபை வின்சன்ட் டி போல் சபை புனித யாகப்பர் ஆண்கள்,பெண்கள் பந்திகளின் பொதுக்கூட்டம்

குருநகர் பங்கின் புனித வின்சன்ட் டி போல் புனித யாகப்பர் ஆண்கள் மற்றும் பெண்கள் பந்திகளின் வருடாந்த பொதுக்கூட்டம் மார்கழி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பந்திகளின் கடந்தகால…

சுன்னாகம் பங்கில் மரியாயின் சேனை பிரசீடியம் ஆரம்பிக்கப்பட்டதன் 69ஆம் ஆண்டு நிறைவு

சுன்னாகம் பங்கில் நல் ஆலோசனை மாதா மரியாயின் சேனை பிரசீடியம் ஆரம்பிக்கப்பட்டதன் 69ஆம் ஆண்டு நிறைவுவிழா மார்கழி மாதம் 08ஆம் திகதி திங்கட்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…