Author: admin

நெடுந்தீவு பங்கில் புனித பற்றிமா அன்னை ஆலயத்திற்கான அடிக்கல்

நெடுந்தீவு பங்கில் அமைக்கப்படவுள்ள புனித பற்றிமா அன்னை ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாசி மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்கள் புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்ததுடன் அவருடன் இணைந்து அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையர்கள்…

அன்பிய இணைப்பாளர்களுக்கான கூட்டம்

யாழ். மறைமாவட்ட மறைக்கோட்டங்களில் பணியாற்றும் அன்பிய இணைப்பாளர்களுக்கான கூட்டம் மாசி மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கிளாரட் அக கிளரேசிய இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்…

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள்

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் முதலாம் குழுவினருக்கான தியானம் மாசி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. திருத்தல பரிகாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில்…

கரவெட்டி பங்கு மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால யாத்திரை

கரவெட்டி பங்கு மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால யாத்திரை மாசி மாதம் 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறையாசிரியர்களும் மறைக்கல்வி மாணவர்களும் மாதகல் புனித லூர்து மாதா…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் அதிபர் தின சிறப்பு நிகழ்வு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் அதிபர் தின சிறப்பு நிகழ்வு மாசி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கௌரவிப்பும் இடம்பெற்றன. திருப்பலியை கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். இத்திருப்பலியில் கல்லூரி…