ஆயருடனான சந்திப்பு
பிரித்தானியா நாட்டு உயர்ஸ்தானிகர் திரு. அன்று பற்றிக் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு ஆவணி மாதம் 19ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
