யாழ். மறைமாவட்ட ஓய்வுநிலை மூத்த குருக்களுக்கான கௌரவிப்பு
யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றி ஓய்வுநிலையிலுள்ள மறைமாவட்ட மூத்த குருக்களை கௌரவித்து இளம் குருக்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆடி மாதம் 23ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி, உருத்திரபுரம் ஆரோபணம் மாணவர் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை…
