மாபெரும் நம்பிக்கையின் திருப்பயணிகள் மாநாடு
ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட, “மாபெரும் நம்பிக்கையின் திருப்பயணிகள் மாநாடு” கார்த்திகை மாதம் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை மலேசியா நாட்டின் பெனாங்க் நகரில் நடைபெற்றது. கருதினால் லூயிஸ் அன்டோனியோ தாக்ளே அவர்களின் தலைமையில் நடைபெற்ற…
