அருட்தந்தை நாயகம் றோய் கிளாரன்ஸ் அவர்கள் தேசிய பாப்பிறை மறைபரப்பு சபைகளின் தேசிய இயக்குனராக பணிப்பொறுப்பேற்பு
இலங்கை தேசிய பாப்பிறை மறைபரப்பு சபைகளின் தேசிய இயக்குனராக அண்மையில் நியமனம்பெற்ற கண்டி மறைமாவட்ட அருட்தந்தை நாயகம் றோய் கிளாரன்ஸ் அவர்களின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. கொழும்பு பொறளை பல்கம் பிளேஸ் சதாசகாய…
