முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம்
முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் புரட்டாதி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறைக்கோட்ட பங்குகளின் செயற்பாடுகள் மற்றும் ஆலய ஒலிபெருக்கி பாவனை தொடர்பாக…