தேசிய குடும்ப ஆணைக்குழு பொதுக்கூட்டம்
தேசிய குடும்ப ஆணைக்குழு பொதுக்கூட்டம் ஆனி மாதம் 04,05ஆம் திகதிகளில் இரத்தினபுரி மறைமாவட்டத்தில் நடைபெற்றது. தேசிய குடும்ப ஆணைக்குழுவிற்கு பொறுப்பான காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேய்மன்ட் கிங்சிலி விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் தேசிய இயக்குநர் அருட்தந்தை ஜெகான் குணதிலக அவர்களின்…
