Author: admin

கச்சாய் புனித செபமாலை அன்னை ஆலய திறப்பு விழா

மிருசுவில் கச்சாய் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித செபமாலை அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை S.J.Q. ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

உடுவில், மல்வம் பங்கு மறைக்கல்வி மாணவர் ஒன்றுகூடல்

உடுவில், மல்வம் பங்கு மறைக்கல்வி மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரர்கள் ஸ்ரிபன், போல் ஆகியோர் வளவாளர்களாக…

கிளிநொச்சி பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

கிளிநொச்சி பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 25ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில்…

மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு ஆவணி மாதம் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் திரு. ரவீந்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவி அதிபர் திரு. சிவாஞ்சநேயன் மற்றும் அருட்சகோதரி பிரபாஜினி பிரான்சிஸ்…

அக்சீலியம் ஆங்கில மொழி பாடசாலையின் 2026ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரல்

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பிரதேசத்தில் சலேசிய டொன் போஸ்கோ சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் அக்சீலியம் ஆங்கில மொழி பாடசாலையின் 2026ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பாலர் வகுப்பு முதல் உயர்தரம் வரையான வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவங்களை…