Author: admin

முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம்

முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் புரட்டாதி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறைக்கோட்ட பங்குகளின் செயற்பாடுகள் மற்றும் ஆலய ஒலிபெருக்கி பாவனை தொடர்பாக…

புனித வளனார் முதியோர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டதன் 90ஆவது ஆண்டு நிறைவு

திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரிகளால் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் நடாத்தப்பட்டுவரும் புனித வளனார் முதியோர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டதன் 90ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு புரட்டாதி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. முதியோர் இல்ல பொறுப்பாளர் அருட்சகோதரி பிறிஸ்ஸில்லா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

உலக சமாதான தின நிகழ்வு

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் கிராமத்திலுள்ள இளைஞர் உலகம் இளையோர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட உலக சமாதான தின நிகழ்வு புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. “அமைதியான உலகத்திற்காக இப்போதே செயற்படுங்கள்” என்னும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராம இளையோர் மற்றும்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி முத்தமிழ் விழா

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் முத்தமிழ் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழா புரட்டாதி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்ற தலைவர் செல்வன் மைக்கல் ஜெனுசன் அவர்களின்…

சைவசமய பாட பரீட்சை பெறுபேறுகள்

கொழும்பு விவேகானந்த சபையினரால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான சைவசமய பாட பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியுள்ளன. இப்பரீட்சைக்கு தோற்றிய யாழ். மானிப்பாய் சென். ஆன்ஸ் றோக.த..க பாடசாலையின் மூன்றாம் தர மாணவிகளான மதுசிகா ஜெயக்குமார், பவிஸ்கா பாலச்சந்திரன் A+…