Author: admin

மாபெரும் நம்பிக்கையின் திருப்பயணிகள் மாநாடு

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட, “மாபெரும் நம்பிக்கையின் திருப்பயணிகள் மாநாடு” கார்த்திகை மாதம் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை மலேசியா நாட்டின் பெனாங்க் நகரில் நடைபெற்றது. கருதினால் லூயிஸ் அன்டோனியோ தாக்ளே அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

சாட்டி பங்கில் கரோல் வழிபாடுகள்

அன்பியங்களை இணைத்து சாட்டி பங்கில் முன்னெடுக்கப்பட்ட கரோல் வழிபாடுகள் அண்மையில் அங்கு நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலயத்திலும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித…

எழுவைதீவு புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா

தீவகம் எழுவைதீவு புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கமில்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 11ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை…

பெரிய விளான் Kids World Montessori ஆண்டுவிழா, பரிசளிப்பு, மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள்

இளவாலை பெரிய விளான் Kids World Montessori ஆண்டுவிழா, பரிசளிப்பு, மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள் மார்கழி மாதம் 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றன. பாடசாலை இயக்குநர் திருமதி கபாடியா லிசா மேப்பிள் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி கரோல் வழிபாடு

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கரோல் வழிபாடு மார்கழி மாதம் 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் இணைந்து கரோல் கீதங்களை வழங்கியதுடன்…