அரங்க ஆற்றுகை ஊடான நல்லிணக்கத்தை நோக்கிய ஒன்றிணைவு நிகழ்வு
யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் ஹப்புத்தளை மற்றும் புத்தளம் பிராந்நிய மன்ற இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட அரங்க ஆற்றுகை ஊடான நல்லிணக்கத்தை நோக்கிய ஒன்றிணைவு நிகழ்வு 31ஆம் திகதி சனிக்கிழமை ஹப்புத்தளை திருமறைக்கலாமன்றத்தில் நடைபெற்றது. ஹப்புத்தளை திருமறைக்கலாமன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இச்சிறப்பு நிகழ்வில்…