தீவக மறைக்கோட்ட பங்கு பீடப்பணியாளர்களுக்கான உருவாக்க பயிற்சி
தீவக மறைக்கோட்ட பங்கு பீடப்பணியாளர்களுக்கான உருவாக்க பயிற்சி ஆவணி மாதம் 20,21ஆம் திகதிகளில் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பீடப்பணியாளர் இணைப்பாளரும் எழுவைதீவு பங்குத்தந்தையுமான அருட்தந்தை பொன்ராசா டினுஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பயிற்சியின் முதல்நாளில் ஊர்காவற்துறை…
