கா.பொ.த உயர்தர பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள்
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த உயர்தர பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள் ஆனி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றன. மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை…
