மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு
மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய நாளில் திருப்பலியும் தொடர்ந்து 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை…
