அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதி நாளாகிய மே 18ஆம் திகதி கொல்லப்பட்ட அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 17ஆம் திகதி இன்று சனிக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை…
