‘நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் தமிழ், சமய, சமுகப்பணிகள்’ நூல் வெளியீடு
கலாநிதி புஸ்பா கிறிஸ்ரி அவர்களின் ‘நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் தமிழ், சமய, சமுகப்பணிகள்’ நூல் வெளியீடு ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநர் திரு. ஜோன்சன்…
