Author: admin

செம்மணிப் புதைகுழி தொடர்பாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை

பலவிதமான வாக்குறுதிகளுடன் பதவிக்குவந்து தொடர்ந்தும் புதுப்பித்த வாக்குறுதிகளையே வழங்கிக்கொண்டிருக்கும் தற்போதைய அரசின் செயற்பாடு “பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை” என உள்ளதென யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு செம்மணிப் புதைகுழி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. செம்மணிப் புதைகுழி…

கூட்டொருங்கியக்க உலக ஆயர்கள் பேரவையின் பொதுச்செயலர் இலங்கைக்கு மேய்ப்புப்பணி விஜயம்

கூட்டொருங்கியக்க உலக ஆயர்கள் பேரவையின் பொதுச்செயலர் பேரருட்தந்தை மாறியோ கருதினால் கிரேக் அவர்கள் இலங்கை நாட்டிற்கான மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டு யூலை மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு பேரருட்தந்தை மாறியோ கருதினால்…

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரிக்கு வருகை

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் திரு. எரிக் வால்ஸ் அவர்கள் இலங்கை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் யூலை மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரிக்குச்சென்று அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் பங்குகொண்டுள்ளார். கனடா…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி தினம்

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கல்லூரி தினம் கல்லூரி அதிபர், அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் யூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் காலை, இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து புனிதரின்…

Robotic & Innovation போட்டி

Yarl IT Hub நிறுவனத்தினால் வட மாகாண பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட Robotic & Innovation போட்டி யூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன்…