Author: admin

2 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்ட போட்டி

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்வுகள் அங்கு முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன் ஒரு நிகழ்வாக லண்டன் மக்மிலன் ஹாட் பவுண்டேசன் ஆதரவுடன் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட 12 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்ட போட்டி புரட்டாதி மாதம்…

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

2025ஆம் கல்வியாண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் புரட்டாதி மாதம் 3ஆம் திகதி புதன்கிழமை வெளியாகியுள்ளன. யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய 82 மாணவர்களில் 29 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 78 மாணவர்கள் 70…

திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு புரட்டாதி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை இயக்குனர்…

புதுக்குடியிருப்புப் பங்கில் பரிசளிப்பு நிகழ்வு

தேசிய மறைக்கல்வி தினத்தை சிறப்பித்து புதுக்குடியிருப்புப் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி தேர்வில் சிறப்பு சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர்…

இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய முதல்நன்மை

இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…