குருநகர் பங்கு பீடப்பணியாளர் வார சிறப்பு நிகழ்வுகள்
குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பணியாளர் வார சிறப்பு நிகழ்வுகள் ஐப்பசி மாதம் 06ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், போட்டிகள், சிறப்பு வழிபாடுகள்…
