கிளிநொச்சி மறைக்கோட்ட பங்குகளிலுள்ள மரியாயின் சேனை பிரசீடியங்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு
கிளிநொச்சி மறைக்கோட்ட பங்குகளிலுள்ள மரியாயின் சேனை பிரசீடியங்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 11ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி உதவிப்பங்குத்தந்தை…