Author: admin

திருகோணமலை மறைமாவட்ட ஊடகமைய திறப்பு விழா

திருகோணமலை மறைமாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த ஊடகமைய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்ஊடகமைய திறப்பு விழா 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட தொடர்பாடல் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல்…

பாடசாலை மாணவர்களுக்கான உலக தொடர்பாடல் யூபிலி தின கருத்தமர்வு

உலக தொடர்பாடல் யூபிலி தினத்தை முன்னிட்டு திருகோணமலை மறைமாவட்டதில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கருத்தமர்வு 24ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை மறைமாவட்ட யூபிலி மண்டபத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட தொடர்பாடல் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “தொடர்பாடல் வழியாக எதிர்நோக்கை…

மன்னார் மறைமாவட்டம் உதயமானதன் 44ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு

மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 44ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு 25ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் தோட்டவெளி – வேதசாட்சிகளின் இராக்கினி ஆலயத்தில் இடம்பெற்றது. தோட்டவெளி திருத்தல பரிபாலகர் அருட்தந்தை கிறிஸ்து நேசரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர்…

இரத்தினபுரி அமல உற்பவ அன்னை சிறிய குருமட த்திற்கு புதிய அதிபர்

இரத்தினபுரி மறைமாவட்டத்திலுள்ள அமல உற்பவ அன்னை சிறிய குருமட அதிபராக அருட்தந்தை நிரோசன் வாஸ் அவர்களும் உதவி அதிபராக அருட்தந்தை நிர்மல் பெர்னாண்டோ அவர்களும் மறைமாவட்ட ஆயர் அன்ரன் வைமன் குருஸ் அவர்களால் நியமனம் பெற்று தமது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்நிகழ்வு…

கனடா கோர்ண்வோல் தமிழ் கத்தோலிக்க ஒளிவிழா

கனடா நாட்டின் கோர்ண்வோல் பிரதேச தமிழ் கத்தோலிக்க மக்கள் இணைந்து முன்னெடுத்த ஒளிவிழா கடந்த மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை Blessed Nativity மண்டபத்தில் நடைபெற்றது. பங்குச்சபை தலைவர் திரு. ஜெயசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின்…