பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணி சபை கூட்டம்
பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணி சபை கூட்டம் கார்த்திகை மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை இன்று பருத்தித்துறை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபையின் கடந்தகால எதிர்கால திட்டங்கள்…
