“மீட்பின் பயணம்” பாஸ்கா நாடகம்
மட்டக்களப்பு மறைமாவட்டம் நாவற்குடா புனித சின்ன லூர்து அன்னை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட “மீட்பின் பயணம்” பாஸ்கா நாடகம் பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 82 கலைஞர்களின் பங்குபற்றுதலோடு திருத்தல வளாகத்தில் மேடையேற்றப்பட்ட…