யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக வருடாந்த ஒன்றுகூடல்
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக வருடாந்த ஒன்றுகூடலும் திருமண வாழ்வில் இணைந்து வெள்ளிவிழா காணும் தம்பதிகளுக்கான கௌரவிப்பும் யூலை மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
