Author: admin

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக வருடாந்த ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக வருடாந்த ஒன்றுகூடலும் திருமண வாழ்வில் இணைந்து வெள்ளிவிழா காணும் தம்பதிகளுக்கான கௌரவிப்பும் யூலை மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

புலோப்பளை புனித இராயப்பர் ஆலய திறப்புவிழா

புலோப்பளை புனித இராயப்பர் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா யூலை மாதம் 28ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள்…

புங்குடுதீவு பங்கில் அன்பியமாத சிறப்பு நிகழ்வுகள்

புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் அன்பியமாத சிறப்பு நிகழ்வுகள் யூலை மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி அங்கு நடைபெற்றுவருகின்றன. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரர்கள் ஹிலன ரஸ்மிக்க பெரேரா மற்றும் ஆனந்தராஜ் அவர்களின் உதவியுடன் நடைபெற்றுவரும் இந்நிகழ்வில் வலய…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தாத்தா பாட்டி மற்றும் முதியோர் தின சிறப்பு நிகழ்வு

தாத்தா பாட்டி மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யூலை மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் முதியோர்…

வாழ்வாதார கடன் உதவி வழங்கும் நிகழ்வு

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல் செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார கடன் உதவி வழங்கும் நிகழ்வு யூலை மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண்களின்…