மாங்குளம் இறை இரக்க இறைதியான திறப்புவிழா
மாங்குளம் பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த இறை இரக்க இறைதியான இல்ல கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அத்தியான இல்ல திறப்புவிழா 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…