செம்மணி மனிதப் புதைகுழிக்கு வெளிப்படையான விசாரணை வேண்டும் – இலங்கை ஆயர் பேரவை
நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் முக்கிய விடயங்கள் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஆவணி மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெற்ற முழுமையான அமர்வைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில், மனித…
