இதயசுத்தியுடனும் நியாய உணர்வுடனும் செயற்பட்டால் நீதிக்கான பயணம் நீண்டதாக இருக்காது
நீதிக்கான பயணச் செயன்முறைக்குப் பொறுப்பானவர்கள் இதயசுத்தியுடனும் நியாய உணர்வுடனும் செயற்பட்டால், நீதிக்கான பயணம் நீண்டதாக இருக்காதென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் ஆவணி…
