யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பணிப்பொறுப்பேற்பு
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று, ஆவணி மாதம் 26ஆம் திகதி புதன்கிழமை, யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக, யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில்…
