Author: admin

ஆசிய ஆயர் பேரவை

ஆசியத் திருஅவைகள் உரையாடல், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் மூலம் அமைதியை உருவாக்குபவர்களாக மாறவேண்டுமென ஆசிய ஆயர் பேரவைக்கான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் சிறப்புத் தூதர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆடி மாதம் 21ஆம் திகதி கடந்த…

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் செம்மணி மனித புதைகுழிக்கு விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஆடி மாதம் 22ஆம் கடந்த புதன்கிழமை செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியை பார்வையிட்டதோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு…

‘பொதுநினைவேந்தல் நாள் ஜுலை – 25’ நிகழ்வு

சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் நினைவை முன்னிறுத்தி குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ‘பொதுநினைவேந்தல் நாள் ஜுலை – 25’ நிகழ்வு ஆடி மாதம் 25ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. குரலற்றவர்களின்…

யாழ். மறைமாவட்ட ஓய்வுநிலை மூத்த குருக்களுக்கான கௌரவிப்பு

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றி ஓய்வுநிலையிலுள்ள மறைமாவட்ட மூத்த குருக்களை கௌரவித்து இளம் குருக்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆடி மாதம் 23ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி, உருத்திரபுரம் ஆரோபணம் மாணவர் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை…

ஆயருடனான சந்திப்பு

சேலம் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அருள்செல்வம் இராயப்பன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு ஆடி மாதம் 25ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர்…