Author: admin

பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமனம்பெற்றுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு திருப்பலி இம்மாதம் 26ஆம் திகதி புதன்கிழமை யாழ். புனித மரியன்னை பேராயலத்தில் நடைபெறவுள்ளது. யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் ஆயர் அவர்கள்…

அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய எறிகணைத்தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்

இலங்கை அரச படையினரால் அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஆவணி மாதம் 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அங்கு அனுஸ்டிக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

மன்னார் மடுத்திருத்தல ஆவணிமாத திருவிழா

மன்னார் மடுத்திருத்தல ஆவணிமாத திருவிழா பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. 6ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி வியாழக்கிழமை மெழுகுவர்த்தி பவனியும் 14ஆம்…

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் 52 ஆவது நாளான நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 02 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 07 என்புத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை இடம்பெற்ற அகழ்வுப்பணிகள் நிறைவில் 554 என்புத்தொகுதிகள் புதிதாக…

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் யாத்திரைத்தல திறப்பு விழாவும் அர்ச்சிப்பும்

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் யாத்திரைத்தல கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்பு விழாவும் அர்ச்சிப்பும் ஆவணி மாதம் 10ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…