செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள்
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் சித்திரை மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் செல்வநாயகம் லெனின்குமார் அவர்களின் மேற்பார்வையில்…
