மன்னார் மறைமாவட்ட ஆயரின் திருவருகைக்கால சுற்றுமடல்
இலங்கை நாட்டை உலுக்கிய டிட்வா புயலால் பாதிக்கப்படாத மக்கள் உதவிக் கரம் நீட்டி, பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முன்வர வேண்டுமென மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள திருவருகைக்கால சுற்றுமடலில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இயேசுவின் பிரசன்னத்தையும்…
