Author: admin

தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வு

இந்திய அரசிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வு புரட்டாதி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர்…

மன்னார் தீவிற்குள் காற்றாலை மின்உற்பத்தி உதிரிபாகங்கள்

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கனியமண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர்ச்சியாக கவனயீர்ப்பு பேராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். இந்நிலையில் புரட்டாதி மாதம்…

ரோபோ தொழினுட்பம் மற்றும் புத்தாக்க போட்டி

தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட ரோபோ தொழினுட்பம் மற்றும் புத்தாக்க போட்டி புரட்டாதி மாதம் 25ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு பத்தரமுல்ல அபேகம வளாகத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் பங்குபற்றிய நிலையில்…

ஆயருடனான சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதரக அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் திரு. அந்தோனி பிர்நொட் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு புரட்டாதி மாதம் 22ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழா சிறப்பு நிகழ்வு

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழா சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுவாமி…