வத்திக்கான் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத்துறையின் செயலர் இலங்கை நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம்
திருப்பீடத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தூதரக உறவின் 50ஆவது ஆண்டு யூபிலியை சிறப்பித்து வத்திக்கான் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத்துறையின் செயலர் பேராயர் போல் றிச்சர்ட் காலகர் அவர்கள் இலங்கை நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். கார்த்திகை மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை…
