பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமனம்பெற்றுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு திருப்பலி இம்மாதம் 26ஆம் திகதி புதன்கிழமை யாழ். புனித மரியன்னை பேராயலத்தில் நடைபெறவுள்ளது. யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் ஆயர் அவர்கள்…
