குருநகர் பங்கில் பணியாற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான கருத்தமர்வு
குருநகர் பங்கில் பணியாற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான விசேட கருத்தமர்வு 23ஆம் திகதி வியாழக்கிழமை புனித யாகப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் கிளறேசியன் சபை அருட்தந்தை…
