தமிழ் மறைமாவட்டங்களில் பணியாற்றிய ஓய்வு நிலை ஆயர்கள், மூத்த குருக்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல்
வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ் மறைமாவட்டங்களில் பணியாற்றி ஓய்வு நிலையிலுள்ள ஆயர்கள் மற்றும் மூத்த குருக்களை கௌரவித்து அவர்களின் தோழமை உறவை வலுப்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட சிறப்பு ஒன்றுகூடல் சித்திரை மாதம் 20ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை திருகோணமலை…
