Author: admin

செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள்

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் சித்திரை மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் செல்வநாயகம் லெனின்குமார் அவர்களின் மேற்பார்வையில்…

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கிடையிலான மூன்றாம் கட்ட கலந்துரையாடல்

தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கிடையிலான மூன்றாம் கட்ட கலந்துரையாடல் வைகாசி மாதம் 06ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இலங்கை சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட மாநில அரசுகள் இணைந்த சமஸ்டி அரசாகும்:…

தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை

தூய ஆவியார் பெந்தகோஸ்து பெருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் நடைபெறும் தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை இவ்வருடம் மறைமாவட்டரீதியாக யாழ்ப்பாணம் மாங்குளம் ஆகிய இரு இடங்களில் மட்டும் முன்னெடுக்க ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மைதானம் மற்றும் மாங்குளம்…

ஆயருடனான சந்திப்புக்கள்

மெக்சிக்கோ நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட துறவற சபையான வார்த்தையின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் வைகாசி மாதம் 04ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் மட்டக்களப்பு…

அருட்தந்தை அலெக்சிஸ் அருட்செல்வன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி

யாழ். மறைமாவட்ட குருவும் மல்வம் – உடுவில் பங்குத்தந்தையுமான அருட்தந்தை அலெக்சிஸ் அருட்செல்வன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு வைகாசி மாதம் 07ஆம் திகதி வியாழக்கிழமை நவாலி புனித பேதுரு பாவிலு ஆலயத்தில் நடைபெற்றது. நவாலி பங்குத்தந்தை அருட்தந்தை…