செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 412 என்புத்தொகுதிகள் அடையாளம்
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆனி மாதம் 23ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை 412 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 32 நாட்கள் இடம்பெற்ற மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின்…
