Author: admin

குருநகர் பங்கில் பணியாற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான கருத்தமர்வு

குருநகர் பங்கில் பணியாற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான விசேட கருத்தமர்வு 23ஆம் திகதி வியாழக்கிழமை புனித யாகப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் கிளறேசியன் சபை அருட்தந்தை…

வளன்புரம் புனித சூசையப்பர் ஆலய இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாசையூர் பங்கின் வளன்புரம் புனித சூசையப்பர் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் மே மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 34…

பண்டத்தரிப்பு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம்

பண்டத்தரிப்பு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின்…

மாணவத்தலைவர்கள் மற்றும் வகுப்புத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிசழ்வு

மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க பாடசாலையில் மாணவத்தலைவர்கள் மற்றும் வகுப்புத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிசழ்வு சித்திரை மாதம் 29ஆம் 30ஆம் திகதிகளில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அந்தோனிப்பிள்ளை நீற்றா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 25 மாணவர்கள் மாணவத்தலைவர்களாகவும் 31…

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி செவ்வாய்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…