வடக்கு கிழக்கு ஆயர் மன்றக்கூட்டம்
யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் அடங்கிய வடக்கு கிழக்கு ஆயர் மன்றக்கூட்டம் கார்த்திகை மாதம் 12ஆம் திகதி கடந்த புதன்கிழமை வவுனியா திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல்…
இறையடியார் தோமஸ் அடிகளாரின் நினைவுத்திருப்பலி
செபமாலைத்தாசர் சபை ஸ்தாபகர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை இறையடியார் தோமஸ் அடிகளாரின் நினைவுத்திருப்பலி யாழ். மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும் கார்த்திகை மாதம் 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மறைமாவட்டங்களின் இறையடியார்கள் இலத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு தினத்தில் சிறப்பாக நினைவுகூரப்பட வெண்டுமென்ற…
அகவொளி குடும்ப நல நிலையத்தில் கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு
யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்த 10ஆவது அணி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கார்த்திகை மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. அகவொளி உதவி இயக்குநர் அருட்தந்தை அன்ரன்…
யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழா
யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழா குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கார்த்திகை மாதம் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.…
இறைபதமடைந்த ஆயர்கள், குருக்கள், துறவிகளை நினைவுகூர்ந்து சிறப்புத்திருப்பலி
யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், குருக்கள், துறவிகளை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத்திருப்பலி கார்த்திகை 10ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற இத்திருப்பலியில் குருக்கள்,…
