இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி முடிவுகள்

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமாக அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற இப்போட்டியின் தமிழ்மொழி மூலமான போட்டியில்…

பனம் விதைகள் நாட்டும் நிகழ்வு

யாழ். அமலமரித் தியாகிகளின் யாழ் மாகாண நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தொகுதி பனம் விதைகள் நாட்டும் நிகழ்வு கார்த்திகை மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வலைப்பாடு பிரதேசத்தில் நடைபெற்றது. பனை வளத்தை பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு…

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய புனித சிசிலியா திருவிழா

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய பாடகர் குழாமினர் இணைந்து முன்னெடுத்த புனித சிசிலியா திருவிழா கார்த்திகை மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

மல்வம் திருக்குடும்ப ஆலய பங்குப்பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள பங்குப்பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கார்த்திகை மாதம் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து…

யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாடு

போர்டோவின் யாழ் மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு கார்த்திகை மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில்…