குருசடித்தீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல திருவிழா

நாவாந்துறை பங்கின் குருசடித்தீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. 18ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம்…

புலோலி புனித சூசையப்பர் ஆலய திருவிழா

பருத்தித்துறை – புலோலி புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குனி மாதம் 19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 18ஆம் திகதி புதன்கிழமை நற்கருணை…

“மாற்றம் ஆரம்பம்” தவக்கால தியானம்

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் ஏற்பாட்டில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட “மாற்றம் ஆரம்பம்” தவக்கால தியானம் பங்குனி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் உதவியுடன் உயிர்த்த ஆண்டவர் சமூக நிறுவுனர் திரு.…

திருகோணமலை மறைமாவட்ட தவக்கால இறைவேண்டல் ஆராதனை

திருகோணமலை மறைமாவட்ட தவக்கால இறைவேண்டல் ஆராதனை பங்குனி மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, நற்கருணை வழிபாடு, துதி…

வவுனியா மறைகோட்ட மறையாசிரியர்கள் மற்றும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்கால தியானம்

மன்னார் மறைமாவட்ட வவுனியா மறைகோட்டத்தைச் சேர்ந்த மறையாசிரியர்கள் மற்றும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பம்பைமடு இறை இரக்க திருத்தலத்தில் நடைபெற்றது. ​ மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி மற்றும் கல்வி ஆணைக்குழுவின் இயக்குநர்…