யாழ். திருமறைக்கலாமன்ற அலுவலக பணியாளர்களின் கள அனுபவ பயணம்

யாழ். திருமறைக்கலாமன்ற அலுவலக பணியாளர்கள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ பயணம் ஆவணி மாதம் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெற்றது. மன்ற உதவி நிர்வாக இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அங்கத்தவர்கள்…

கொக்கிளாய் புனித சிந்தாத்திரை அன்னை ஆலய திறப்புவிழா

கொக்கிளாய் புனித சிந்தாத்திரை அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா ஆவணி மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேக்கப் ஜோகராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

பிரான்ஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியக அமைதியின் அரசியாகிய மரியன்னை திருவிழா

பிரான்ஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வயல் மாதா என அழைக்கப்படும் அமைதியின் அரசியாகிய மரியன்னை திருவிழா பணியக இயக்குனர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை மதன்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா…

டென்மார்க் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக மடு அன்னையின் 30வது திருப்பயண திருவிழா

டென்மார்க் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மடு அன்னையின் 30வது திருப்பயண வருடாந்த திருவிழா பணியக இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை றெஜினோல்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 21, 22ஆம் திகதிகளில் நடைபெற்றன. 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை…

வட்டக்கச்சி கல்மடுநகர் புனித 10ஆம் பத்திநாதர் ஆலய வருடாந்த திருவிழா

வட்டக்கச்சி கல்மடுநகர் புனித 10ஆம் பத்திநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 12ஆம் திகதி புதன்கிழமை புனிதரின் கொடியுடன் வலயக்கொடிகளும் ஏற்றப்பட்டு ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…