“கிறிஸ்து பிறப்பை செயலில் காட்டுவோம்” சிறப்பு செயற்பாட்டு நிகழ்வு
கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த “கிறிஸ்து பிறப்பை செயலில் காட்டுவோம்” சிறப்பு செயற்பாட்டு நிகழ்வு அண்மையில் அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன்…
உரும்பிராய் பங்கு பீடப்பணியாளர்களின் கள அனுபவ பயணம்
உரும்பிராய் பங்கில் பீடப்பணியாளர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் மார்கழி மாதம் 04ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பீடப்பணியாளர் யாழ். புனித மரியன்னை பேராலயத்தை தரிசித்து யூபிலி கதவினூடாக…
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திரு இருதயநாதர் சபை ஆரம்பிக்கப்பட்டதன் 9ஆம் ஆண்டு நிறைவு
பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் திரு இருதயநாதர் சபை ஆரம்பிக்கப்பட்டதன் 9ஆம் ஆண்டு நிறைவை சிறப்பித்து முன்னெடுக்கப்பட்ட நன்றி திருப்பலி மார்கழி மாதம் 05ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருமறைக் கலாமன்ற இறந்த அங்கத்தவர்களுக்கான சிறப்புத் திருப்பலி
திருமறைக் கலாமன்றத்தில் அங்கத்தவர்களாக இருந்து அதன் வளர்ச்சியில் பங்காற்றி இறந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் திருப்பலி கார்த்திகை மாதம் 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக இயக்குனர் அருட்தந்தை அன்ரன்…
மாதகல் புனித செபஸ்ரியார் ஆலயத்தில் புனித சிசிலியா திருவிழா
மாதகல் புனித செபஸ்ரியார் ஆலய பாடகர் குழாமினர் இணைந்து முன்னெடுத்த புனித சிசிலியா திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரி மேரிறோஸ் அவர்களின் உதவியுடன் கார்த்திகை மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அவர்கள்…
