அமலமரித்தியாகிகள் சபையின் ஒழுங்குகளும் சட்டங்களும் திருத்தந்தையினால் அங்கீகரிக்கபட்டதன் 200ஆவது ஆண்டு நிறைவு

அமலமரித்தியாகிகள் சபையின் ஒழுங்குகளும் சட்டங்களும் திருத்தந்தையினால் அங்கீகரிக்கபட்டதன் 200ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஆவணி மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபையின் ஏற்பாட்டில் மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்களின் தலைமையில்…

‘நீதியின் ஓலம் 02’ கவனயீர்ப்புப் போராட்டம்

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி மற்றும் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ‘நீதியின் ஓலம் 02’ கவனயீர்ப்புப் போராட்டம் ஆவணி மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் செம்மணிபிரதேசத்தில் நடைபெற்றது.…

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கவலை

இலங்கை அமைச்சரைவயில் முன்மொழியப்பட்டு ஆவணி மாதம் 07ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கவலை தெரிவித்துள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை நீதித்துறையின் சுயாதீனம், சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரப்…

தீவக மறைக்கோட்ட பங்கு பீடப்பணியாளர்களுக்கான உருவாக்க பயிற்சி

தீவக மறைக்கோட்ட பங்கு பீடப்பணியாளர்களுக்கான உருவாக்க பயிற்சி ஆவணி மாதம் 20,21ஆம் திகதிகளில் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பீடப்பணியாளர் இணைப்பாளரும் எழுவைதீவு பங்குத்தந்தையுமான அருட்தந்தை பொன்ராசா டினுஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பயிற்சியின் முதல்நாளில் ஊர்காவற்துறை…

ஆயருடனான சந்திப்பு

பிரித்தானியா நாட்டு உயர்ஸ்தானிகர் திரு. அன்று பற்றிக் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு ஆவணி மாதம் 19ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.