கிளாலி புனித யாகப்பர் திருத்தல வருடாந்த திருவிழா
மிருசுவில் பங்கின் கிளாலி புனித யாகப்பர் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ளு.து.ஞ. ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 23ஆம் திகதி வியாழக்கிழமை…
குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா
குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
தூண்டாய் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா
அளம்பில், உடுப்புக்குளம், தூண்டாய் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிறுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும்;…
நாரந்தனை திரு இருதய ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா
நாரந்தனை திரு இருதய ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
தாளையடி புனித கார்மேல் அலையகத்தில் சபை திருவிழா
தாளையடிப்பங்கில் பணியாற்றும் கார்மேல் சபை அருட்சகோதரிகள் மற்றும் சபை அன்னையினர் இணைந்து முன்னெடுத்த சபை திருவிழா ஆடி மாதம் 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை தாளையடி புனித கார்மேல் அலையகத்தில் நடைபெற்றது. திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்கள் தலைமைதாங்கி…
