வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்டோருக்கான தைகுண்டோ போட்டி
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்டோருக்கான தைகுண்டோ போட்டி வைகாசி மாதம் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் பியன் பெனோ அவர்கள் முதலாமிடத்தைப் பெற்று தேசியமட்ட போட்டிக்கு…
மன்னார் மறைமாவட்ட மாந்தை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய செபமாலை பேரணி
வணக்கமாத சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட மாந்தை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இளையோர் மற்றும் திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான செபமாலை பேரணி வைகாசி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விடத்தல்தீவு பங்குதந்தை அருட்தந்தை ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிபூசுதல்
மட்டக்களப்பு மறைமாவட்டம் கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிபூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யூட் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை…
லொய்க்கன் புனித லூர்து அன்னை திருவிழா
சுவிஸ் ஆர்க்கவ் தமிழ் கத்தோலிக்க பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட லொய்க்கன் புனித லூர்து அன்னை திருவிழாவும், ஆர்க்கவ் பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவும் சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி…
ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை பத்திநாதன் ஜெறோம் லெம்பட் அவர்கள் வைகாசி மாதம் 20ஆம் திகதி கடந்த புதன்கிழமை தனது 76ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார். மன்னார் பேசாலைப் பங்கைச் சேர்ந்த இவர் 1981ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு இலங்கையின் பல பகுதிகளில்…
