மன்னார் மாவட்ட மட்ட வீதி நாடகப்போட்டி
வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பதிவுசெய்யப்பட்ட கலை மன்றங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட வீதி நாடகப்போட்டி ஆனி மாதம் 11ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், மன்னார் பிரதேச செயலர்…
யூனியன் கல்லூரி மாணவர்களுக்கான பரிசளிப்பு
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட சர்வமத பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப்போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றிபெற்ற யூனியன் கல்லூரி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கல்லூரி அதிபர் திரு. வரதன் அவர்களின் தலைமையில் ஆனிமாதம் 08ஆம் திகதி…
அருட்தந்தை ஜூட் கிறிஸாந்த வெளியிட்ட அறிக்கை குறித்து யாழ்ப்பாண மறைமாவட்ட குருக்கள் அறிக்கை
தமிழ் இனப்படுகொலை, இனப்பிரச்சினை மற்றும் உள்நாட்டு யுத்தம் தொடர்பாக இரத்தினபுரி மறைமாவட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துகளுக்கு எதிர்வினையாக இலங்கை கத்தோலிக்க தேசிய ஊடக மற்றும் சமூகத் தொடர்பாடல் ஆணைக்குழுவின் இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிறிஸாந்த வெளியிட்ட அறிக்கை குறித்து…
யாழ்ப்பாண சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளின் ஊடக சந்திப்பு
தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு இடம்பெற்றதை வலியுறுத்தியும், இது தொடர்பாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் யாழ்ப்பாண சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த…
தமிழ் சட்டத்தரணிகள் பேரவை அறிக்கை
தமிழர்களுக்கு எதிராக இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்ற நிலைப்பாட்டை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினையையும் ஆயுத மோதலையும் “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்”…
