குடும்பங்களுக்கான சிறப்பு கருத்தமர்வு
கிறிஸ்தவ மத அலுவலகள் திணைக்கழகத்தின் அனுசரணையில் இளவாலை மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கான சிறப்பு கருத்தமர்வு பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜேசுதாஸ் மற்றும் குடும்ப சேவைக்கு…
யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள்
யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றன. பங்குனி மாதம் 24ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறுதிநாள்…
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல அந்தோனியார் திருச்சொருப புனிதப்படுத்தல் நிகழ்வு
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தில் அமைந்துள்ள புனரமைப்பு செய்யப்பட்ட வரவேற்பு அந்தோனியார் திருச்சொருப புனிதப்படுத்தல் நிகழ்வு பங்குனி மாதம் 23ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. புனிதரின் திருச்சுரூபத்தை திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பத்திநாதன் அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார். அத்துடன் நொடுந்தீவு பங்கில்…
அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் புதிய நிர்வாகத்தெரிவு
அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் புதிய நிர்வாகத்தெரிவு பங்குனி மாதம் 25ஆம் திகதி கடந்த புதன்கிழமை இந்தியா பெங்களுரில் நடைபெற்றது. இத்தேர்வில் அருட்சகோதரி நிர்மலினி அவர்கள் உயர் மேலாளராகவும் இலங்கை நாட்டை சேர்ந்த அருட்சகோதரி பிரதீபா அவர்கள் செயலாளராகவும் அருட்சகோதரி சீனா கிறஸ்ரா…
யாழ். மறைமாவட்ட துறவற சபை குருக்கள் துறவிகளுக்கான தவக்கால தியானம்
யாழ். மறைமாவட்ட துறவற சபை குருக்கள் துறவிகளுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத்துறை திருவுள சபை சிறிய குருமடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட துறவற சபை குருக்கள் துறவிகள் மன்ற தலைவர் திருவுள பணியாளர் சபை…
