அருட்தந்தை செபஸ்ரி யேசு இராஜநாயகம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

இறைபதமடைந்த யாழ். மறைமாவட்ட குருவும் அகவொளி நிலைய ஸ்தாபகருமான அருட்தந்தை செபஸ்ரி யேசு இராஜநாயகம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கார்த்திகை மாதம் 06ஆம் திகதி வியாழக்கிழமை இளாவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின்…

புனித வின்சென்டி போல் சபையில் பணியாற்றி இறைபதமடைந்தவர்களை நினைவுகூர்ந்து திருப்பலி

புனித வின்சென்டி போல் சபையில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், ஆன்மீக குருக்கள், பந்தி அங்கத்தவர்கள், மகிமை அங்கத்தவர்கள் மற்றும் உபகாரிகளை நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலி கார்த்திகை மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை இன்று குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. சபை…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரண்டாம் குழுவினருக்கான தியானம் கார்த்திகை மாதம் கடந்த 17ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்டத்தை…

மல்வம் திருக்குடும்ப ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

மல்வம் திருக்குடும்ப ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கார்த்திகை மாதம் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குருநகர் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்ரி ஞானராஜ் றொகான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில்…

பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணி சபை கூட்டம்

பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணி சபை கூட்டம் கார்த்திகை மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை இன்று பருத்தித்துறை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபையின் கடந்தகால எதிர்கால திட்டங்கள்…