பிரான்சிஸ்கன் சபை அருட்சகோதரிகளுக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு

அன்னை மரியின் பிரான்சிஸ்கன் சபை அருட்சகோதரிகளுக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு மாசி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை கொழும்பு பொறல்ல புனித அந்தோனியார் மடத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

ஊர்காவற்றுறை லூர்து அன்னை கெபியின் 90ஆவது ஆண்டு திருவிழா

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள லூர்து அன்னை கெபியின் 90ஆவது ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆயத்த நாள் வழிபாடுகள்…

புங்குடுதீவு 10 வீட்டுத்திட்ட வோளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா

புங்குடுதீவு 10 வீட்டுத்திட்ட வோளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லிhயன்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 05ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 07ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு

இலங்கை நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை இரத்துசெய்து அதற்கு மாற்றீடாக அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றும் புதிய சட்டத்தை அமுல்படுத்துவதுவாதல் உருவாகவுள்ள நிலமைகள் பற்றிய விழிப்புணர்வையும் அறிவையும் ஏற்படுத்தும் நோக்கில் யாழ். மறைமாவட்ட குருக்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு கருத்தமர்வு மாசி…

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால யாத்திரை தியான ஏற்பாடுகள்

தீவகம், சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால யாத்திரை தியானங்களை நடாத்த இவ்வருடமும் ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் மாசி மாதம் 21ஆம் திகதி தீவக மறைக்கோட்டத்திற்கும் மாசி…