செம்மணி மனித புதைகுழிக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி வேண்டியும் பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது உடனிருப்பை வெளிப்படுத்தியும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றமும் யாழ். கிறிஸ்தவ ஒன்றியமும் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை செம்மணி பகுதியில் நடைபெற்றது.…

யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவன இரசாயன பாவனையற்ற உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும்

உலக உணவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இரசாயன பாவனையற்ற உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும் ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடம் முன்பாக நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை…

மன்னார் மறைமாவட்ட 2026ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு கடந்த 27, 28, 29ஆம் திகதிகளில் மன்னார் மறைமாவட்ட குடும்ப பணிகள் மற்றும் பொதுநிலையினர் நிலையத்தில் நடைபெற்றது. மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாட்டு செயலாளர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ அவர்களின்…

கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரி “அதிபர் மற்றும் ஆசான்கள் தினம்”

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட “அதிபர் மற்றும் ஆசான்கள் தினம்” கார்த்திகை மாதம் 01ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் அருள்முனைவர் இருதயநாதர் தயாபரன் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அன்றைய நாளின்…

யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய செபமாலைத்தியானம்

வணக்கமாத சிறப்பு நிகழ்வாக யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட செபமாலைத்தியானம் ஐப்பசி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் வழிநடத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன்…