“முத்தம்” தியாகத்திற்கு ஆராதனை நிகழ்வு
திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய பாடகர் குழாமினரால் முன்னெடுக்கப்பட்ட “முத்தம்” தியாகத்திற்கு ஆராதனை நிகழ்வு சித்திரை மாதம் 01ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கெஸ்தமனி தொடங்கி இயேசுவின் காயங்களின் முத்தம் வரை இடம்பெற்ற நிகழ்வுகள் கதைகூறல், ஆராதனை…
திருகோணமலை மறைமாவட்ட திருப்பாடுகளின் காட்சி
திருகோணமலை மறைமாவட்டம் சாம்பல்தீவு பங்கு தயாரித்து வழங்கிய “உதரக் காவியனின் குருதி” திருப்பாடுகளின் காட்சி பங்குனி மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆறாம் கட்டை திருச்சிலுவை ஆலயத்திலும் புனித மரியாள் பேராலய பங்குமக்களின் “அன்பின் அமுதம் நீ” திருப்பாடுகளின் காட்சி பங்குனி…
‘காவிய நாயகன்’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை
யாழ். திருமறைக்கலாமன்ற தயாரிப்பான ‘காவிய நாயகன்’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை பங்குனி மாதம் 26ஆம் ஆரம்பமாகி 29ஆம் திகதி வரை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, இசையமைப்பு, ஒலி, ஒளி…
யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி தமிழ் விழா
யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியின் தனிநாயகம் தமிழ் மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘தமிழ் விழா’ பங்குனி மாதம் 23ஆம் திகதி திங்கட்கிழமை கல்லூரி ஜோய் கிறிசோஸ்தம் மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை பெற்றுஸ் தயாபரன் அவர்களின்…
தமிழ்மொழி மூலமான பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி புலம்பல் பாடல் போட்டி முடிவுகள்
அருகிவரும் கிறிஸ்தவ கலைகளை பாதுகாத்து அவற்றை வளர்க்கும் நோக்கோடு இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட தமிழ்மொழி மூலமான பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி புலம்பல் பாடல் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ். மறைமாவட்டத்திலிருந்து 22 அணிகளும் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து…
