கிளிநொச்சி மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான வதிவிட பாசறை
கிளிநொச்சி மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான வதிவிட பாசறை மாசி மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை உருத்திரபுரம் ஆரோபணம் இளைஞர் இல்லத்தில் நடைபெற்றது. அருட்தந்தையர்கள் சதீஸ்குமார் மற்றும் அலின் கருணாகரன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின்…
ஆயருடனான சந்திப்பு
செபமாலைதாசர் கன்னியர் சபை தலைமை அருட்சகோதரி ஹெலன் மற்றும் இந்நியாவிலிருந்து வருகை தந்த சபையின் ஆலோசகர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு மாசி மாதம் 23ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர்…
விடுமுறை கால சிறப்பு நிகழ்வு
யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான விடுமுறை கால சிறப்பு நிகழ்வு மாசி மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…
கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான தொடர்பாடலாண்டு சிறப்பு நிகழ்வு
தொடர்பாடலாண்டு சிறப்பு நிகழ்வாக கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
அன்பிய வலுவூட்டல் அமைதி தியானம்
யாழ். மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய வலுவூட்டல் அமைதி தியானம் மாசி மாதம் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட்…
