Month: January 2025

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

ஆசியாவின் முன்னணி இறையியலாளர்களில் ஒருவரான அருட்தந்தை Felix Wilfred அவர்கள் 7ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு 76 வயதில் இறைபதமடைந்துள்ளார். புகழ்பெற்ற இந்திய இறையியலாளரான அருட்தந்தை Felix Wilfred அவர்கள் இறையியல், சமூக நீதி மற்றும் ஏழைகள்,…

யாழ். மறைமாவட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கான் பேதுரு பெருங்கோவிலில் 24ஆம் திகதி கிறிஸ்து பிறப்புவிழா நள்ளிரவு திருப்பலிக்கு முன்பாக புனித கதவை திறந்து யூபிலி ஆண்டை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். இதனை தொடர்ந்து மறைமாவட்ட ரீதியாக யூபிலி ஆரம்ப நிகழ்வுகள் கடந்த 29ஆம் திகதி…

யாழ். மறைமாவட்ட ஆயரின் புதுவருட வாழ்த்துச்செய்தி

அருள்தரும் யூபிலி ஆண்டில் அன்னையின் கரம்பிடித்து ஏமாற்றத்தை தவிர்த்து உளமாற்றத்தை நோக்கி பயணிப்போமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள புதுவருட வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் உலகில் நிலவிய இயற்கை அனர்த்தங்கள், யுத்த அழிவுகள், இடப்பெயர்வுகள்,…

புனித வின்சென்டிப்போல் மத்திய சபை அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடல்

பூமியின் அழுகுரலுக்கும் ஏழைகளின் கூக்குரலுக்கும் செவிமடுத்து பணியாற்றுங்களென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் புனித வின்சென்டிப்போல் மத்திய சபை அங்கத்தவர்களுடனான சந்திப்பில் அழைப்புவிடுத்துள்ளார். இச்சந்திப்பு ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நேகநாயகம் அவர்களின் தலைமையில் யாழ். மறைமாவட்ட…

திருகோணமலை மறைமாவட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு

திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்கள் தலைமையில் புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்கள்…