Category: What’s New

ஆயருடனான சந்திப்புக்கள்

இராணுவ கட்டளை தளபதி லஸந்த ரொட்றிக்கோ, கோப்பாய் 51ஆம் படைப்பிரிவு கட்டளைத்தளபதி, யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக பொறுப்பாளர் ஆகியோர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்புக்கள் ஐப்பசி மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்.…

2026ஆம் ஆண்டு கல்வி சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வு

யாழ். கல்வி வலய பாடசாலைகளின் கத்தோலிக்க திருமறை கிறிஸ்தவ பாட ஆசிரியர்களுக்கான 2026ஆம் ஆண்டு கல்வி சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வு ஐப்பசி மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி சனிக்கிழமை வரை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில்…

அமலமரித்தியாகிகள் சபையின் நீதி சமாதான நல்லிணக்க பணியக சிறுவர் தின நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபையின் நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தின நிகழ்வு ஐப்பசி மாதம் 18ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மன்னார் மறைமாவட்டதில் நடைபெற்றது. “உலகை வழி நடத்த – அன்பால் போசியுங்கள்” எனும் கருப்பொருளில் பணியக இயக்குனர் அருட்தந்தை…

“விடியல்” நூல் வெளியீட்டு நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபை மூத்த குரு அருட்தந்தை வின்சன் பற்றிக் அவர்களின் “விடியல்” நூல் வெளியீட்டு நிகழ்வு ஐப்பசி மாதம் 23ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாற்றம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இயக்குனர் திரு. பெனிக்சன்…

மானிப்பாய் பங்கில் இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு

மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் பெற்றோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் பங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருணோதய கலையரங்க முன்றலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித…