Category: What’s New

இலங்கை ஆயர் பேரவையினர் திருத்தந்தை பிரான்சிஸ் உடனான சந்திப்பு

இலங்கை ஆயர் பேரவையினர் இத்தாலி உரோமாபுரியிலுள்ள வத்திக்கான் நகரத்திற்கு சென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர். கடந்த 6ஆம் திகதி தொடக்கம் 10 திகதி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் மல்கம் கருதினால் றஞ்சித்…

யாழ். மாவட்டத்திற்கு இலங்கைக்கான சீன தூதுவர் தலைமையிலான குழு விஜயம்

யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான சீன தூதுவர் சீ சென் செங் தலைமையிலான குழுவினர் 06ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு சென்று அங்கு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில் குருமுதல்வர் அவர்கள்…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் முதல் குழுவினருக்கான தியானம் கடந்த 06ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை யாழ். பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. நற்கருணை நாதர் சபையைச் சேர்ந்த அருட்தந்தை நிலேந்திரா…

மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றி இறந்த அருட்பணியாளர்களை நினைவுகூர்ந்து சிறப்புத் திருப்பலி

மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றி இறந்த ஆயர்கள், குருக்கள், மற்றும் துறவிகளை நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுக்கப்பட்ட சிறப்புத் திருப்பலி 06ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் குருக்கள்,…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் வாசிப்பு மாத சிறப்பு நிகழ்வுகள்

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 06ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நடைபெற்றது. பாடசாலை உப அதிபர் அருட்தந்தை சுமன் அவர்களின் வழிகாட்டலில் கல்லூரியின்…