Category: What’s New

பருத்தித்துறை பங்கு குடும்ப தலைவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு

பருத்தித்துறை திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்ப தலைவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு 18ஆம் சனிக்கிழமை பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை றமேஸ்…

சாவகச்சேரி பங்கில் சிறப்பு நிகழ்வுகள்

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் வானதூதர்களின் பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கபட்ட தமது சபையின் 6வது ஆண்டு நிறைவு விழா சிறப்பு நிகழ்வு கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகளும்…

கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான அன்பிய கள அனுபவப்பயிற்சி

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட அன்பிய கள அனுபவப்பயிற்சி வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்றது. வலைப்பாடு பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஏற்பாட்டில்…

ஆசிய மறைபணி நிலையத்தின் ஏற்பாட்டில் இளையோருக்கான கருத்தமர்வு

ஆசிய மறைபணி நிலையத்தின் ஏற்பாட்டில் ‘நீதி மற்றும் சமாதானம்’ என்னும் கருப்பொருளில் இளையோருக்காக முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் மறைமாவட்டத்திலுள்ள ஞானோதய ஆரம்ப நவசந்நியாச இல்லத்தில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளை சேர்ந்த இளையோரை இணைத்து…

தர்மபுரம் பங்கு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் வழிகாட்டலில் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தர்மபுரம் பங்கிலுள்ள…