யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுக் கூட்டம்
யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுக் கூட்டம் சித்திரை மாதம் 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை அகவொளி குடும்பநல நிலையத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் கிளரீசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வருகின்ற வைகாசி மாதம் 31ஆம்…
