மன்னார் மறைமாவட்டத்தில் குருத்துவ திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு
மன்னார் மறைமாவட்டத்தில் ஐந்து புதிய குருக்களும் இரண்டு திருத்தொண்டர்களும் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள். மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் சித்திரை மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் மன்னார்…
