நாரந்தனை பங்கு தவக்கால தியானம்
நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் பங்குனி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை புனித பேதுரு பவுல் ஆலயத்திலும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சின்னமடு செபமாலை மாதா ஆலயத்திலும் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானங்களில் திருப்பலி,…
