VAROD புதிய இயக்குநராக கிளறேசியன் சபை அருட்தந்தை எவரெஸ்ட் டயஸ்
இலங்கை கிளறேசியன் சபையினரால் நடாத்தப்படும் VAROD – வன்னி மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் அமைய, புதிய இயக்குநராக கிளறேசியன் சபை அருட்தந்தை எவரெஸ்ட் டயஸ் அவர்களும் நிதி பொறுப்பாளராக கிளறேசியன் சபை அருட்தந்தை ரொரன்சன் அவர்களும் நியமனம்பெற்று தமது பணிப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர். இவர்கள்…
