அனுராதபுரம் மறைமாவட்ட ஆயராக அருட்தந்தை நிஸாந்த சாகர ஜெயமான்ன நியமனம்
அனுராதபுரம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நற்கருணைநாதர் சபை அருட்தந்தை நி~hந்த சாகர ஜெயமான்ன அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் நியமனம் பெற்றுள்ளார். தனது மெய்யியல் மற்றும் இறையியல் கல்வியை கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்திலும் மெய்யியலில் முதுமானிப்பட்டத்தை இத்தாலி உரோமாபுரியில்…
