மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல்
தேசிய கத்தோலிக்க சமூகதொடர்பு ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல் யூன் மாதம் 25ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு உயர் மறைமாட்ட ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள ஜோ நெத் சமூகத்தொடர்பு மையத்தில் நடைபெற்றது. தேசிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை…