Author: admin

மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல்

தேசிய கத்தோலிக்க சமூகதொடர்பு ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல் யூன் மாதம் 25ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு உயர் மறைமாட்ட ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள ஜோ நெத் சமூகத்தொடர்பு மையத்தில் நடைபெற்றது. தேசிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆங்கில தினம்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஆங்கில தினம் யூன் மாதம் 26ஆம் திகதி வியாழக்கிழமை கல்லூரியின் மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது. மன்ற காப்பாளர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை தர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில்…

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்பு

இலங்கை இராணுவ யாழ்ப்பாண புதிய கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரசிக குமார அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 25ஆம் திகதி புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

உருத்திரபுரம் பங்கு பணிமனை திறப்புவிழா

உருத்திரபுரம் பங்கின் ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுவந்த பங்கு பணிமனை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா யூன் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…

கச்சாய் பங்கு பணிமனை திறப்புவிழா

கச்சாய் புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த பங்கு பணிமனை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா யூன் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாவகச்சேரி நகராட்சி மன்ற…