அருட்சகோதரி செறின் சேவியர் அவர்களின் வரவேற்பு நிகழ்வு
திருக்குடும்ப கன்னியர் சபையில் நித்திய அர்ப்பணத்தை அண்மையில் நிறைவேற்றிய மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தை சேர்ந்த அருட்சகோதரி செறின் சேவியர் அவர்களின் வரவேற்பு நிகழ்வு தை மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மெலிஞ்சிமுனை…
