Author: admin

உரும்பிராய் பங்கின் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழா சிறப்பு நிகழ்வு

உரும்பிராய் பங்குமக்களால் முன்னெடுக்கப்பட்ட நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழா சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

மானிப்பாய் புனித அன்னாள் ஆலய புனித மிக்கேல் வானதூதர் பீடப்பணியாளர் மன்றவிழா

மானிப்பாய் புனித அன்னாள் ஆலய புனித மிக்கேல் வானதூதர் பீடப்பணியாளர் மன்றவிழா புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை திருப்பலியும் தொடர்ந்து மாலை பீடப்பணியாளர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.…

நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு

திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரிகளுக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு ஐப்பசி மாதம் 04ஆம் திகதி சனிக்கிழமை ஆனைக்கோட்டை புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் அருட்சகோதரிகள்…

14 வயது பிரிவினருக்கான காற்பந்தாட்ட சுற்றின் இறுதிப்போட்டி

இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சங்கம் UK தமிழ் பாடசாலைகள் சங்க அனுசரணையில் முன்னெடுத்த 14 வயது பிரிவினருக்கான காற்பந்தாட்ட சுற்றின் இறுதிப்போட்டி ஐப்பசி மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வசாவிளான் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ்.…

மரியாயின் சேனை செபமாலை பேரணி

வட்டக்கச்சி, அக்கராயன், கிளிநொச்சி மற்றும் உருத்திரபுரம் பங்குகளின் மரியாயின் சேனை அங்கத்தவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி ஐப்பசி மாதம் 04ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட மரியாயின் சேனை இணைப்பாளர் அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…