Author: admin

அருட்சகோதரி செறின் சேவியர் அவர்களின் வரவேற்பு நிகழ்வு

திருக்குடும்ப கன்னியர் சபையில் நித்திய அர்ப்பணத்தை அண்மையில் நிறைவேற்றிய மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தை சேர்ந்த அருட்சகோதரி செறின் சேவியர் அவர்களின் வரவேற்பு நிகழ்வு தை மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மெலிஞ்சிமுனை…

English Primary School ற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் English Primary School ற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தை மாதம் 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தர்மபுரம் பங்குத்தந்தை…

இளவாலை திருமறைக்கலாமன்றத்தின் மன்றதினம், பொங்கல் விழா நிகழ்வுகள்

இளவாலை திருமறைக்கலாமன்றத்தின் மன்றதினம் மற்றும் பொங்கல் விழா நிகழ்வுகள் தை மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலையில் நடைபெற்றன. மன்ற இணைப்பாளர் திரு. பியன்வெனு அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திரு. பயஸ் ஜெனோசன் அவர்களின் தலைமையில் கலைத்தூது கலைக்களரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொங்கல்…

பருத்தித்துறை மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா பொதுக்கூட்டம்

பருத்தித்துறை மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா அங்கத்தவர்களுக்கான பொதுக்கூட்டம் தை மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. கியூரியா இயக்குநர் அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கூட்டமும் நடைபெற்றன.…

புலோப்பளை பங்கிலுள்ள மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு

புலோப்பளை பங்கிலுள்ள மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு தை மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை புலோப்பளை புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் கொர்னேலியன் சபை அருட்தந்தை டேவிட் அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரைகள்,…