Author: admin

ஆயருடனான சந்திப்பு

பிரித்தானியா நாட்டு உயர்ஸ்தானிகர் திரு. அன்று பற்றிக் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு ஆவணி மாதம் 19ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

மண்ணித்தலை புனித செபஸ்தியார் திருத்தல வருடாந்த திருவிழா முன்னாயத்த கலந்துரையாடல்

பூநகரி பங்கிற்குட்பட்ட மண்ணித்தலை புனித செபஸ்தியார் திருத்தல வருடாந்த திருவிழா முன்னாயத்த கலந்துரையாடல் ஆவணி மாதம் 19ஆம் திகதி கடந்த புதன்கிழமை பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் பிரதேச கலாசார…

தீவக மறைக்கோட்ட நீதி சமாதான ஆணைக்குழு உருவாக்கல் கூட்டம்

தீவக மறைக்கோட்ட நீதி சமாதான ஆணைக்குழு உருவாக்கல் கூட்டம் ஆவணி மாதம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட முதல்வரும் இணைப்பாளருமான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ்…

யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியால ஞாபகார்த்த திடல் திறப்புவிழா

யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தால் யாழ். பிரதான வீதிப்பக்கம் அமைக்கப்பட்ட பாடசாலையின் பெயர் பொறித்த ஞாபகார்த்த திடல் திறப்புவிழா ஆவணி மாதம் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை பழைய…

உடுவில் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை

உடுவில் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிளறேசியன் சபை அருட்தந்தை ரவிகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில்…