முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான பாசறை
முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான பாசறை புரட்டாதி மாதம் 04, 05ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் மாணவர் விடுதியில் நடைபெற்றது. மறைக்கோட்ட பீடப்பணியாளர் இணைப்பாளர் அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…
