பேரருட்தந்தை ஆண்ட்ரே ஜோஸ்வோவிச் அவர்கள் ஜனாதிபதியிடம் சான்றிதழ் கடிதங்கள் கையளிப்பு
திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக அண்மையில் நியமனம் பெற்ற பேரருட்தந்தை ஆண்ட்ரே ஜோஸ்வோவிச் அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களிடம் தனது சான்றிதழ் கடிதங்களை கையளித்தார். இந்நிகழ்வு சித்திரை மாதம் 20ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்…
