தவக்கால தியானமும் தொடர்பாடல் ஆண்டு கருத்தமர்வும்
நவாலி புனித பேதுரு பாவிலு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானமும் தொடர்பாடல் ஆண்டு கருத்தமர்வும் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர், பெற்றோர் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான…
