1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வைத்தியசாலை நிர்வாகத்தின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 21ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு நடைபெற்றது. இந்நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு…
