கிளறேசியன் சபை விவிலிய பணியக விவிலிய மாநாடு
பொதுநிலையினர் வலுவூட்டலை நோக்காகக்கொண்டு கிளறேசியன் சபை விவிலிய பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட விவிலிய மாநாடு புரட்டாதி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. ‘விவிலியப்பார்வையில் ஜூபிலி ஆண்டு’ என்னும் கருப்பொருளில் பணியக இயக்குநர் அருட்தந்தை…