“சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும்” மாநாடு
போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும்” மாநாடு ஆனி மாதம் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. ஈகைச்சுடரேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் அகவணக்கம், மலரஞ்சலி என்பவற்றுடன் வரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் நிகழ்வு, சிறப்புரைகள்…
