Author: admin

மன்னார் மறைமாவட்ட ஆயரின் திருவருகைக்கால சுற்றுமடல்

இலங்கை நாட்டை உலுக்கிய டிட்வா புயலால் பாதிக்கப்படாத மக்கள் உதவிக் கரம் நீட்டி, பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முன்வர வேண்டுமென மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள திருவருகைக்கால சுற்றுமடலில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இயேசுவின் பிரசன்னத்தையும்…

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டபதுளை மாவட்ட மக்களுக்கு இளவாலை மறைக்கோட்ட இறைமக்கள் உதவி

இளவாலை மறைக்கோட்ட இறைமக்கள் இணைந்து பதுளை மாவட்டத்தில் டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொகுதி நிதி உதவியை அண்மையில் வழங்கியுள்ளனர். இன மத மொழி பேதங்கள் கடந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது தோழமையையும், அக்கறையையும்,…

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் சபை உதவி

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் சபையினரால் ஒரு தொகுதி உதவிப்பொருட்கள் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளன. யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் சபை பந்திகள் மூலம் சேகரிக்கப்பட்ட இவ்…

2025 யூபிலி ஆண்டு நிறைவு

2025 யூபிலி ஆண்டு யாழ். மறைமாவட்ட தலத்திரு அவைகளில் மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்குடும்ப பெருவிழாவுடன் நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளதென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட…

மல்வம் பங்கில் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழா சிறப்பு நிகழ்வு

மல்வம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழா சிறப்பு நிகழ்வு மார்கழி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலய ஞானப்பிரகாசர் கலையரங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இளவாலை மறைக்கோட்ட…