பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்களின் தீபாவளி தின சிறப்பு நிகழ்வு

உரோமைத் தலைமைப்பீடத்தின் மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கான பேராய அங்கத்தவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்கள் தீபாவளி தினத்தை சிறப்பித்து ஐப்பசி மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை பதுளை மறைமாவட்டத்திலுள்ள இந்து கோவில்களுக்கு விஜயம் மேற்கொண்டார். ஆயர் அவர்கள்…

நற்கருணைப் பணியாளரை ஏற்படுத்தும் நிகழ்வு

முல்லைத்தீவு மறைக்கோட்டம் உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலயத்தில் நற்கருணைப் பணியாளரை ஏற்படுத்தும் நிகழ்வு 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் ஏற்பாட்டில் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் செல்வி அமிர்தநாதர்…

ஆயருடனான சந்திப்புக்கள்

இராணுவ கட்டளை தளபதி லஸந்த ரொட்றிக்கோ, கோப்பாய் 51ஆம் படைப்பிரிவு கட்டளைத்தளபதி, யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக பொறுப்பாளர் ஆகியோர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்புக்கள் ஐப்பசி மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்.…

2026ஆம் ஆண்டு கல்வி சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வு

யாழ். கல்வி வலய பாடசாலைகளின் கத்தோலிக்க திருமறை கிறிஸ்தவ பாட ஆசிரியர்களுக்கான 2026ஆம் ஆண்டு கல்வி சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வு ஐப்பசி மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி சனிக்கிழமை வரை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில்…

அமலமரித்தியாகிகள் சபையின் நீதி சமாதான நல்லிணக்க பணியக சிறுவர் தின நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபையின் நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தின நிகழ்வு ஐப்பசி மாதம் 18ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மன்னார் மறைமாவட்டதில் நடைபெற்றது. “உலகை வழி நடத்த – அன்பால் போசியுங்கள்” எனும் கருப்பொருளில் பணியக இயக்குனர் அருட்தந்தை…