இயேசு மரி அன்பின் சபை அருட்சகோதரிகளுக்கான முதல் வார்த்தைப்பாடு

இயேசு மரி அன்பின் சபை அருட்சகோதரிகளுக்கான முதல் வார்த்தைப்பாட்டு நிகழ்வு புரட்டாதி மாதம் 08ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இரத்தினபுரி மறைமாவட்டம் கேகாலை புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. அருட்தந்தை ஜெயராஜ் இராசையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் மன்னார் மறைமாவட்டத்தை…

பாப்புலர் மிஸன் தியானம்

மன்னார் மறைமாவட்டம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்ல வின்சென்சியன் சபை அருட்தந்தையர்களால் காத்தான்குளம் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பாப்புலர் மிஸன் தியானம் ஆவணி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகி 29ஆம் திகதி வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மார்க்கஸ்…

ஆயித்தியமலை புனித சதாசகாய அன்னை திருத்தல வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் ஆயித்தியமலை புனித சதாசகாய அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை வின்சென்ட் ஜெரிஸ்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள்…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

செபமாலைதாசர் சபை அருட்தந்தை மனுவேல் சவிரிமுத்து அவர்கள் புரட்டாதி மாதம் 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். தீவகம், நெடுந்தீவு பங்கை பிறப்பிடமாக கொண்ட இவர் 1982ஆம் ஆண்டு செபமாலைதாசர் சபையில் இணைந்து 1990ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு நீர்கொழுப்பு…