வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலய நற்கருணை பேழை அர்ச்சிப்பும் பீடப்பணியாளர் உடை வழங்கும் நிகழ்வும்
மன்னார் மறைமாவட்டம் வேப்பங்குளம் பங்கு புனித சூசையப்பர் ஆலயத்தில் நற்கருணை பேழை அர்ச்சிப்பும் பீடப்பணியாளர் உடை வழங்கும் நிகழ்வும் சித்திரை மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார்…
மன்னார் மறைமாவட்ட இளையோர் ஒன்றுகூடல்
மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட இளையோர் ஒன்றுகூடல் சித்திரை மாதம் 18,19ஆம் திகதிகளில் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை இராசாநந்தம் நீக்ளஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன்…
மெஜகோரி அன்னை திருத்தலம் நோக்கிய திருப்பயணம்
சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பொஸ்னியா நாட்டில் அமைந்துள்ள மெஜகோரி அன்னை திருத்தலம் நோக்கிய திருப்பயணம் சித்திரை மாதம் 06ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெற்றது. சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியக…
பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 28ஆவது தமிழர் திருயாத்திரை
நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் முன்னெடுக்கும் மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 28ஆவது தமிழர் திருயாத்திரை வைகாசி 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதென நெதர்லாந்து ஆன்மீக பணியகத்தினர் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் காலை திருகோணமலை…
ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் அன்புச்சகோதரர் திரு. பத்திமாதாஸ் ஜீவரட்ணம் அவர்கள் சித்திரை மாதம் 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற…
