யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட கரோல் வழிபாடு

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மாணவர்களின் கரோல் வழிபாடு மார்கழி மாதம் 22ஆம் திகதி திங்கட்கிழமை குருமட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குருமட மாணவர்களின் கிறிஸ்மஸ் கரோல் கீதங்களும்…

யாழ். மாவட்ட சர்வ மத பேரவையின் சர்வமத அஞ்சலி வழிபாடு

இலங்கை நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நலன் வேண்டியும், இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்திக்காகவும், புதிய வருடத்தில் இறை ஆசீர்வேண்டியும், யாழ். மாவட்ட சர்வ மத பேரவையால் முன்னெடுக்கப்பட்ட சர்வமத அஞ்சலி வழிபாடு மார்கழி மாதம் 30ஆம் திகதி செவ்வாயக்கிழமை யாழ்ப்பாணம்…

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திரு இருதய நாதர் சபை உதவி

டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்கி வரும் நிலையில் பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திரு இருதய நாதர் சபையினரும் தமது உதவிகளை வழங்கியுள்ளனர். பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் வழிநடத்தலில் மார்கழி மாதம் 29ஆம்…

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட முருங்கன் பிரதேச மாணவர்களுக்கு சுண்டுக்குளி பங்குமக்கள் உதவி

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் முருங்கன் பிரதேச மாணவர்களுக்கு யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பங்குமக்கள் ஒரு தொகுதி உதவிகளை வழங்கியுள்ளனர். சுண்டுக்குளி பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பங்குத்தந்தை தலைமையிலான குழுவினர் மன்னார் மறைமாவட்டம்…

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு உதவி

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினர் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொகுதி அத்தியாவசிய உதவிப்பொருட்களை வழங்கியுள்ளனர். யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குனர்…