அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவுநாள்
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு ஆனி மாதம் 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கரித்தாஸ் எகெட் நிறுவன பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில்…
மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 40ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
1986ஆம் அண்டு ஆனி மாதம் 10ஆம் திகதி மண்டைதீவு கடற்பரப்பில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட குருநகர் பிரதேசத்தை சேர்ந்த 31 மீனவர்களின் 40ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு ஆனி மாதம் 10ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. குருநகர் பங்குத்தந்தை…
முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழா நற்கருணை பேரணி
கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் மற்றும் சிலாவத்தை பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில்…
உரும்பிராய், எழுவைதீவு பங்குகளில் கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப்பெருவிழா நற்கருணை பேரணி
கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப்பெருவிழாவை முன்னிட்டு உரும்பிராய் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி யூலனூர் ஹென்றியரசர் ஆலயத்தில் அரம்பமாகி…
நெடுந்தீவு பங்கில் கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்த பெருவிழா நற்கருணை பவனி
நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்த பெருவிழா நற்கருணை பவனி ஆனி 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பவனி புனித யாகப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித அந்தோனியார் ஆலயத்தை…
