அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் புதிய நிர்வாகத்தெரிவு

அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் புதிய நிர்வாகத்தெரிவு பங்குனி மாதம் 25ஆம் திகதி கடந்த புதன்கிழமை இந்தியா பெங்களுரில் நடைபெற்றது. இத்தேர்வில் அருட்சகோதரி நிர்மலினி அவர்கள் உயர் மேலாளராகவும் இலங்கை நாட்டை சேர்ந்த அருட்சகோதரி பிரதீபா அவர்கள் செயலாளராகவும் அருட்சகோதரி சீனா கிறஸ்ரா…

யாழ். மறைமாவட்ட துறவற சபை குருக்கள் துறவிகளுக்கான தவக்கால தியானம்

யாழ். மறைமாவட்ட துறவற சபை குருக்கள் துறவிகளுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத்துறை திருவுள சபை சிறிய குருமடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட துறவற சபை குருக்கள் துறவிகள் மன்ற தலைவர் திருவுள பணியாளர் சபை…

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக பசாம் பாடல் போட்டி

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில், மறைக்கோட்ட பங்குகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட பசாம் பாடல் போட்டி பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஜேசுரட்ணம் அவர்களின் வழிநடத்தலில் கழக தலைவர்…

பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை கெபியில் நடைபெற்றது. மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் வழிநடத்தலில் இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின்…

இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்

இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் புனித அந்தோனியார் யாத்திரை தல மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட மறைக்கல்விக்கு பொறுப்பான அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை, கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சினால்…