பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய அமல அன்னை மன்ற தவக்கால யாத்திரை
பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய அமல அன்னை மன்ற அங்கத்தவர்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால யாத்திரை, பங்குனி மாதம் 23ஆம் 24ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை நற்கருணைநாதர் சபை அருட்தந்தை ஞானநேசன் மற்றும் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை சன்ரான அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
தர்மபுரம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு
தர்மபுரம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர்…
உருத்திரபுரம் பங்குமக்களுக்கான தவக்கால யாத்திரை
உருத்திரபுரம் பங்குமக்களுக்கான தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குமக்கள் பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற செபமாலை, சிலுவைப்பாதை, நற்கருணை வழிபாடு,…
சுன்னாகம் பங்கில் வீதி சிலுவைப்பாதை தியானம்
சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானம் சுன்னாகம் புனித அந்தோனியர் ஆலயத்தில் ஆரம்பமாகி சூராவத்தை புனித திரேசாள் ஆலயத்தின் ஊடாக…
சாவகச்சேரி மற்றும் அக்கராயன் பங்குமக்களுக்கான தவக்கால யாத்திரை
சாவகச்சேரி மற்றும் அக்கராயன் பங்குமக்களுக்கான தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை ஞானேந்திரன் மற்றும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் பங்குமக்கள் வவுனியா கோமரசன்குளம் கல்வாரி திருத்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டு…
