முல்லைத்தீவு மறைக்கோட்டப் பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும்
யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட முல்லைத்தீவு மறைக்கோட்டப் பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும் ஆனி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை அஜந்தன்…
புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் சமூகதொடர்பாடல் ஆண்டு சிறப்பு கருத்தமர்வு
சமூகதொடர்பாடல் ஆண்டு சிறப்பு கருத்தமர்வு புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் ஆனி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன்…
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான Badminton போட்டித்தொடர்
யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான Badminton போட்டித்தொடர் ஆனி மாதம் 19, 20, 21ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கு, Jaffna Bowling Centre மற்றும் கொக்குவில் இந்துக்கல்லூரி உள்ளக…
கா.பொ.த உயர்தர பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள்
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த உயர்தர பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள் ஆனி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றன. மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை…
மாரீசன்கூடல் புனித கயித்தார் முன்பள்ளி சிறார்களின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா
இளவாலை, மாரீசன்கூடல் புனித கயித்தார் முன்பள்ளி சிறார்களின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா ஆனி மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை புனித கயித்தார் ஆலய முன்றலில் நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் வழிநடத்தலில் முன்பள்ளி ஆசிரியர் திருமதி அருந்தவராணி…
