“கல்வாரி சுவடுகள்” தவக்கால நூல் வெளியீடு

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய இளையோரின் “கல்வாரி சுவடுகள்” தவக்கால நூல் வெளியீடு மாதம் 02ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இளையோர் ஒன்றிய செயலாளர் செல்வி சுவேந்தினி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

“சிலுவையோடு பயணம்” காட்சி சிலுவைப்பாதை தியானம்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் காட்சி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை தும்பளை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் இளையோரால் “சிலுவையோடு பயணம்”…

மாரீசன்கூடல் பங்கு வீதி சிலுவைப்பாதை தியானம்

மாரீசன்கூடல் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானம் சகாயபுரம் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி மாரீசன்கூடல், போயிட்டி, சேந்தாங்குளம் ஊடாக வாழ்வகம்…

வட்டக்கச்சி பங்கில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள்

வட்டக்கச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள் வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயம் மற்றும் கல்மடு புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்வழிபாடுகளில் கல்லறை ஆண்டவர் திருச்சொருப பவனி ஆசந்தி,…

மன்னார் மறைமாவட்டத்தில் திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி பங்குனி மாதம் 30ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பும் மன்னார் மறைமாவட்டத்தில்…