யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தை ஜெராட் சவிரிமுத்து அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 14…

பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை இன்று புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை S.J.Q ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கருத்துரை, கழகத்தின் கடந்தகால…

கோப்பாய் வடக்கு புனித சூசையப்பர் ஆலய அபிசேக விழாவும் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வும்

கோப்பாய் வடக்கு புனித சூசையப்பர் ஆலய அபிசேக விழாவும் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வும் சித்திரை மாதம் 20ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

புங்குடுதீவு சங்கத்தாங்கேணி புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா

புங்குடுதீவு சங்கத்தாங்கேணி புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 18ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

வாழ்கை தெரிவிற்கான வழிகாட்டல் கருத்தமர்வு

திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான வாழ்கை தெரிவிற்கான வழிகாட்டல் கருத்தமர்வு சித்திரை மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் யாழ்.…