கூழாமுறிப்பு பங்கில் புனிதர்களின் படையெடுப்பு அணிவகுப்பு நிகழ்வு

கூழாமுறிப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்களும் முல்லைத்தீவு சிலாவத்தை பிரதேசத்தில் இயங்கும் கப்புச்சீன் அருட்தந்தையர்களின் ஊயிவையட ஊயஅpரள மாணவர்களும் இணைத்து முன்னெடுத்த புனிதர்களின் படையெடுப்பு அணிவகுப்பு நிகழ்வு கார்த்திகை மாதம் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூழாமுறிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை…

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய தனி கரோல் பாடல் போட்டி

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் இவ்வருடமும் தனி கரோல் பாடல் போட்டி நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளம் ஊடாக நடாத்தப்படும் இப்போட்டியில் வயது வேறுபாடின்றி விரும்பியவர்கள் பங்குபற்றமுடியும். பங்குபற்றுபவர்கள் 2.30…

புதுமடம் கர்த்தர் ஆலய நற்கருணை பீடப்பணியாளர் ஆண்டுவிழா

மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பீடப்பணியாளர் ஆண்டுவிழா கார்த்திகை மாதம் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குத்தந்தை தலைமையில் காலை திருப்பலியும் மாலை பீடப்பணியாளர்களின் கலைநிகழ்வுகளும்…

திருச்சிலுவை சுகநல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 43ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு

திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை சுகநல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 43ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு கார்த்திகை மாதம் 17ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. சுகநல நிலைய பொறுப்பாளர் அருட்சகோதரி அனுசலா அலெக்ஸாண்டர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…

இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான பாட ஆயத்த கருத்தமர்வு

இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான பாட ஆயத்த கருத்தமர்வு கார்த்திகை மாதம் 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் வழிநடத்தலில் மறைக்கோட்ட…