பாலிநகர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
மல்லாவி பங்கிற்குட்பட்ட பாலிநகர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…
நாராந்தனை புனித பேதுரு, பவுல் ஆலய வருடாந்த திருவிழா
நாராந்தனை புனித பேதுரு, பவுல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
மாதகல் புனித தோமையார் ஆலய திருவிழா
மாதகல் புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 03ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. யூன் மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி…
செம்பியன்பற்று தனிப்பனை மடுமாதா யாத்திரை திருத்தல திருவிழா
செம்பியன்பற்று தனிப்பனை மடுமாதா யாத்திரை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றப்பட்டு நற்கருணைவிழா இடம்பெற்றது. நற்கருணைவிழா திருப்பலியை பளை பங்குத்தந்தை…
பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்களுக்கான கூட்டம்
பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்களுக்கான கூட்டம் யூலை மாதம் 03ஆம் திகதி வியாழக்கிழமை புலோப்பளை புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றிய செயற்பாடுகள்…