நாவாந்துறை பங்கில் வீதி சிலுவைப்பாதை தியான ஆற்றுகை

நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை தியான ஆற்றுகை பங்குனி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் பங்குமக்களால் “மீட்பின் குருதி”…

மல்வம் திருக்குடும்ப ஆலய இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்

மல்வம் திருக்குடும்ப ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் இரத்ததான முகாம் பங்குனி மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் வழிநடத்தலில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற…

இளவாலை புனித யூதாததேயு ஆலய ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டி

இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழாவை முன்னிட்டு பொன்விழா விளையாட்டு குழுவால் முன்னெடுக்கப்பட்ட பங்கின் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டி பங்குனி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

தவக்கால யாத்திரைத் தியானம்

கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக அங்கத்தவர்கள் மற்றும் மல்லாவி பங்கு மறைப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கான தவக்கால யாத்திரைத் தியானம் பங்குனி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநரும் மல்வாவி பங்குத்தந்தையுமான அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள்

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் இறுதி வார வழிபாடு பங்குனி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிகாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில் பொது…