பாசையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. 01ஆம் திகதி திங்கட்கிழமை புனிதரின் கொடியேற்றப்பட்டு 04ஆம் திகதி வியாழக்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம்…
வட்டக்கச்சி பங்கின் கல்மடு நாவல்நகர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா
வட்டக்கச்சி பங்கின் கல்மடு நாவல்நகர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. 06ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம்…
மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பங்கில் கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப்பெருவிழா நற்கருணை பேரணி
கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப்பெருவிழாவை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட புனித செபஸ்தியார் பேராலய பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி புனித…
மன்னார், ஜோசப்வாஸ்நகர் நற்கருணை ஆண்டவர் ஆலய திருவிழா
மன்னார் மறைமாவட்டம் ஜோசப்வாஸ்நகர் நற்கருணை ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மரிசால்பிள்ளை ஜெயபாலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வைகாசி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…
“அந்நியன்” நவீன நாடக அளிக்கை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத் துறையினரால் முன்னெடுக்கப்பட்ட “அந்நியன்” நவீன நாடக அளிக்கை ஆனி மாதம் 05ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். கோட்டை சுவரின் பின்னணியில் அதனுள் அமைந்துள்ள புற்தரை பகுதியில் நடைபெற்றது. ஆங்கில நாடக ஆசிரியர் கேக்ஸ்பியரின் “The…
