Month: May 2022

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா 29ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக அங்கு நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் திருவிழாத் திருப்பலி ஓப்புக் கொடுக்கப்பட்டது.

ஆயருடனான சந்திப்பு

அமெரிக்கா நாட்டின் தூதுவர் ஜூலீ ஜே. சங் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் 25 ஆம் திகதி திங்கட்கிழமை இன்று யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ். மறைமாவட்ட குருவாகிய அருட்திரு கருணாரட்ணம் அவர்களின் நினைவுநாள்

2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வன்னி பெருநிலப்பரப்பின் வவுனிக்குளம் அம்பாள்புரத்தில் அரச படையினரின் ஆழ ஊடுருவும் படையணியால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலினால் படுகொலை செய்யப்பட்ட யாழ். மறைமாவட்ட குருவாகிய அருட்திரு கருணாரட்ணம் அவர்களின் நினைவுநாள் 20ஆம் திகதி கடந்த…