Month: May 2022

திருப்பாலத்துவசபை சிறார்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு – நெடுந்தீவு பங்கு

தீவக மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள நெடுந்தீவு பங்கில் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவசபை சிறார்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு 17ஆம் திகதி கடந்த ஞாயிற்று கிழமை புனித யுவானியார் ஆலயத்தில் இடம்பெற்றது.