Month: May 2022

வியாகுலப் பிரசங்கம் பாடல் போட்டி

இலங்கை பல்சமய கருத்தாடல் சுகவாழ்வுச் சங்கமும் புனித டொன்பொஸ்கோ சலேசியன் துறவற சபையினரும் இணைந்து நடாத்திய வியாகுலப் பிரசங்கம் பாடல் போட்டி கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சலேசியன் பயிற்சிக்கூடத்தில் நடைபெற்றது.

தேசிய அன்பிய ஆண்டை முன்னிட்டு மரம்நாட்டும் நிகழ்வு

தேசிய அன்பிய ஆண்டை முன்னிட்டு சாவகச்சேரி புனித லிகோரியார் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மரம்நாட்டும் நிகழ்வு 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.

அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான கருத்தமர்வு

அன்பிய யூபிலி ஆண்டை முன்னிட்டு யாழ், குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான கருத்தமர்வு 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

கலைத்தூது நீ.மரிய சேவியர் அடிகள் ஓரு பன்முகப்பார்வை

திருமறைக்கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குனர் அமரர் அருட்திரு நீ .மரிய சேவியர் அடிகளாரின் பன்முகப்படுத்தப்பட்ட பணிகளை ஆவணப்படுத்தும் முகமாக கலைத்தூது நீ.மரிய சேவியர் அடிகள் ஓரு பன்முகப்பார்வை என்னும் தலைப்பில் மெய்நிகர் வழியில் சூம் செயலியினூடாக திருமறைக் கலாமன்றம் மாதந்தோறும் நடத்தி வருகின்ற…