யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி கடந்த 05ஆம் திகதி வெள்ளக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் லண்டன் பழைய மாணவர் சங்க தலைவர் திரு. ஜோசப் லூயிஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் லண்டன் சுழலயட ஆயடை ஓய்வுநிலை கணக்காளர் திரு. மெர்வின் அன்ரனி அவர்கள் கௌரவ விருந்தினராகவும் லண்டன் பழைய மாணவர் சங்க உப தலைவர் திரு. ஜோசப் ராஜ்மோகன் மற்றும் மெல்போண் பழைய மாணவர் சங்க தலைவர் திரு. ஜெனித் ஜேசுதாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

By admin