இளவாலை புனித யாகப்பர் பங்கிலுள்ள புனித றீற்றன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 06ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யேசு சபையை சேர்ந்த அருட்தந்தை எழில் றாஜன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin