டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயம் நிறுவனம் உதவி

டிட்வா புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயம் நிறுவனம் உதவிகளை வழங்கிவருகின்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வில் பேரிடர் காரணமாக இடம்பெயர்ந்து மன்னாரின் நானாட்டன், மடு மற்றும் மன்னார் நகர பகுதிகளிலுள்ள…

திருகோணமலை மறைமாவட்ட திருவருகைக்கால ஜெப ஆராதனை

திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருவருகைக்கால ஜெப ஆராதனை மார்கழி மாதம் 05ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அலஸ்தோட்டம் இறையிரக்க திருத்தலத்தில் நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலி, நற்கருணை…