உடுவில் புனித செபமாலை அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை
உடுவில் புனித செபமாலை அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு மார்கழி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 03 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
யாழ். செட்டித்தெரு மெதடிஸ்ட் மிஸன் பாடசாலை ஒளிவிழா
யாழ். செட்டித்தெரு மெதடிஸ்ட் மிஸன் பாடசாலை ஒளிவிழா மார்கழி மாதம் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. சசிகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும்…
டொன் பொஸ்கோ Infotech நிறுவன கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள்
யாழ். பற்றிக்ஸ் வீதியில் டொன் பொஸ்கோ சபை அருட்தந்தையர்களால் நடாத்தப்படும் டொன் பொஸ்கோ Infotech நிறுவனத்தில் புதிய IT மற்றும் AI கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. Design Thinking in Al-Robotics, Zoho Creator Foundation, Full Stack Ai Developer…
நோர்வே திருமறைக்கலாமன்ற சிறுவர் குழு ஒளிவிழா
நோர்வே திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மன்ற சிறுவர் குழு ஒளிவிழா மார்கழி மாதம் 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை நோர்வே, பேர்கன் நகரில் நடைபெற்றது. நோர்வே மன்ற தலைவர் திரு. யூலியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்களுக்கான மகிழ்வூட்டல் செயற்பாடுகள்,…
நாவாந்துறை பங்கில் சிறப்பு திருப்பலி
கிறிஸ்து பிறப்பின் மகிழ்வை இவ்வுலக வாழ்வை நிறைவுசெய்து இறந்த உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கோடு நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி மார்கழி மாதம் 16ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நாவாந்துறை உத்தரிய…
