கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி கரோல் வழிபாடு
யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கரோல் வழிபாடு மார்கழி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்லூரி ஜோய் கிறிசோஸ்தம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
யாழ். புனித மரியன்னை பேராலய அன்பிய கரோல் வழிபாடு
யாழ். புனித மரியன்னை பேராலய அன்பியங்கள் இணைந்து முன்னெடுத்த அன்பிய கரோல் வழிபாடு மார்கழி மாதம் 16ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 16 அன்பிய குழுக்கள் இணைந்து கரோல்…
குருநகர் புனித யாகப்பர் ஆலய கரோல் வழிபாடு
குருநகர் புனித யாகப்பர் ஆலய பக்தி சபைகள் இணைந்து முன்னெடுத்த கரோல் வழிபாடு மார்கழி மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில பக்தி சபைகள் கரோல் கீதங்களை வழங்கியதுடன் அமலமரித்தியாகிகள்…
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்க ஒளிவிழா
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்க ஒளிவிழா மார்கழி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து…
மாதகல் புனித தோமையார் முன்பள்ளி ஒளிவிழா
மாதகல் புனித தோமையார் முன்பள்ளி ஒளிவிழா மார்கழி மாதம் 15ஆம் திகதி திங்கட்கிழமை மாதகல் சென். தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. முன்பள்ளி முதல்வர் அருட்சகோதரி மேரி றோஸ், ஆசிரியர்கள் திருமதி யூடித்ஜெகதீஸ்வரி மற்றும் செல்வி டொறிஸ் ஆகியோரின்…
