டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட முருங்கன் பிரதேச மாணவர்களுக்கு சுண்டுக்குளி பங்குமக்கள் உதவி

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் முருங்கன் பிரதேச மாணவர்களுக்கு யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பங்குமக்கள் ஒரு தொகுதி உதவிகளை வழங்கியுள்ளனர். சுண்டுக்குளி பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பங்குத்தந்தை தலைமையிலான குழுவினர் மன்னார் மறைமாவட்டம்…

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு உதவி

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினர் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொகுதி அத்தியாவசிய உதவிப்பொருட்களை வழங்கியுள்ளனர். யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குனர்…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருக்குடும்ப விழா சிறப்பு திருப்பலி

திருக்குடும்ப விழாவை சிறப்பித்து பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் பணியாற்றும் திருக்குடும்ப சபை அருட்சகோதரிகள், பொதுநிலையினர், பிள்ளைகள் இணைந்து முன்னெடுத்த சிறப்பு திருப்பலி மார்கழி மாதம் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பலியை பங்குத்தந்தையும் சபை துணைக்குருவுமான அருட்தந்தை ஜேம்ஸ்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய ஒளிவிழா

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய ஒளிவிழா மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் யாழ்ப்பாணம் செட்டித்தெருவில் அமைந்துள்ள திருவாசகம் மூத்தோர் இல்லத்தை தரிசித்து அங்குள்ள…

நாவாந்துறை பங்கு ஒளிவிழா

நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன. இந்நிகழ்வில்…