யாழ். மறைமாவட்ட புனித வின்சென்டிப்போல் மத்திய சபை உறுப்பினர்கள் ஆயருடன் சந்திப்பு
யாழ். மறைமாவட்ட புனித வின்சென்டிப்போல் மத்திய சபை உறுப்பினர்கள் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து, இவ்வாண்டில் பிறரன்பு பணி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆசீரைப் பெற்றுக்கொண்டார்கள். ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் தலைமையில் யாழ். ஆயர் இல்லத்தில்,…
யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்
யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் மார்கழி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய தலைவர் அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இவ்வருடம் துறவற வாழ்வில் யூபிலி…
யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட கரோல் வழிபாடு
யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மாணவர்களின் கரோல் வழிபாடு மார்கழி மாதம் 22ஆம் திகதி திங்கட்கிழமை குருமட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குருமட மாணவர்களின் கிறிஸ்மஸ் கரோல் கீதங்களும்…
யாழ். மாவட்ட சர்வ மத பேரவையின் சர்வமத அஞ்சலி வழிபாடு
இலங்கை நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நலன் வேண்டியும், இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்திக்காகவும், புதிய வருடத்தில் இறை ஆசீர்வேண்டியும், யாழ். மாவட்ட சர்வ மத பேரவையால் முன்னெடுக்கப்பட்ட சர்வமத அஞ்சலி வழிபாடு மார்கழி மாதம் 30ஆம் திகதி செவ்வாயக்கிழமை யாழ்ப்பாணம்…
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திரு இருதய நாதர் சபை உதவி
டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்கி வரும் நிலையில் பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திரு இருதய நாதர் சபையினரும் தமது உதவிகளை வழங்கியுள்ளனர். பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் வழிநடத்தலில் மார்கழி மாதம் 29ஆம்…
