யாழ். மாவட்ட சர்வமத பேரவை மதங்களை இணைத்து சர்வமத மாநாடு
இலங்கை நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் யாழ். மாவட்ட சர்வமத பேரவை மதங்களை இணைத்து சர்வமத மாநாடு ஒன்றை நடாத்த ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக பேரவை அங்கத்தவர்கள் யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் புரட்டாதி மாதம் 3ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற ஊடக…
ஆதர் கருதினால் ரோச் அவர்கள் இலங்கை நாட்டிற்கு விஜயம்
வத்திக்கான் திருவழிபாட்டு பேராய தலைவர் ஆதர் கருதினால் ரோச் அவர்கள் இலங்கை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு கிழக்கு மறைமாவட்ட குருக்கள் துறவிகளை புரட்டாதி மாதம் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்ற…
“வன்மம்” தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு
சட்டத்தரணியும் மனித உரிமைகள் செய்பாட்டாளருமான திரு. பகவதாஸ் ஸ்ரீகந்ததாஸ் அவர்களால் எழுதப்பட்ட கிருசாந்தி கொலை வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை சித்தரிக்கும் “வன்மம்” தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு புரட்டாதி மாதம் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் செம்மணி சந்தியில் நடைபெற்றது.…
புதுக்குடியிருப்பு பங்கில் அருட்தந்தை ஜிம்பிறவுண் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
அல்லைப்பிட்டி இராணுவ பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜிம்பிறவுண் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு ஆவணி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு பங்கில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் அருட்தந்தை…
யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள்
யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன. அருட்தந்தை அமல்ராஜ் அவர்கள் மாதகல் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்கள் பலாலி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை சுதர்சன் அவர்கள் ஊறணி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்கள் நவாலி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை விமலசேகரன்…
