யாழ். மறைமாவட்ட ஆயரின் புதுவருட வாழ்த்துச்செய்தி

2025ஆம் ஆண்டு, இறையருளோடுகூடிய, பல வாழ்வியல் அனுபவங்களையும், இயற்கை அனர்த்தம் உருவாக்கிய வலிகளையும், வேதனைகளையும் எமக்கு தந்து சென்றிருக்கும் ஆண்டாக அமைந்திருப்பதுடன் நம்பிக்கையின் திருப்பயணிகளாக யூபிலி அருளை நாம் பெற்றுக்கொண்டு வாழ்வில் முன்னேற இறையருளையும் வாரித்தந்த ஆண்டாகவும் அமைந்துள்ளதென யாழ். மறைமாவட்ட…